Browsing Tag

new york

கேபில் மகிழுந்து பழுது: 8 பேர் 12 மணி நேரம் தொங்கிய நிலையில் மீட்பு

பாகிஸ்தானில் கேபில் மகிழுந்து பழுதடைந்தமையினால் 8 பேர் விபத்துக்குள்ளாயுள்ளதுடன் அதன் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாடசாலைக்கு சென்ற மாணவர்களும் ஆசிரியருமே இவ்வாறு…
Read More...

தங்கரதத்தில் வலம் வந்தாள் தெல்லிப்பளை துர்க்காதேவி

-யாழ் நிருபர்- தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் தங்கரத உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற கொடித்தம்ப பூசையைத்…
Read More...

12 வயது பிக்கு கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவேனா ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக மீகவத்தை பொலிஸாருக்கு நேற்று முன் தினம் திங்கட்கிழமை கிடைத்த தகவலின்…
Read More...

கிளிநொச்சியில் திடீரென காற்றுடன் கூடிய மழை!

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட தருமபுரம் நீண்ட நாட்களின் பின்னர் ஏற்பட்ட தீடீர் மழை காரணமாக சந்தைப்பகுதிக்குள் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மட்டக்களப்பில் தினமும் 7 முறை உறவுகொள்ளும் கணவன்:5 மாதத்தில் விவாகரத்து

மட்டக்களப்பில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிராமமொன்றை சேர்ந்த இளம் பெண் ஆசிரியரான தனது கணவர் தினமும் 7 முறை உடலுறவு கொள்வதாக குறிப்பிட்டு விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்த…
Read More...

சாரதி நித்திரை: கார் தீக்கிரை

ஹொரவப்பொத்தானை மதவாச்சி பகுதிக்குட்பட்ட 4ம் மைல்கல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் காரொன்று தீக்கிரையாகியுள்ளது. ஹொரவப்பொத்தானை பகுதியிலிருந்து மதவாச்சி நோக்கி…
Read More...

மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பௌத்த மதகுரு…
Read More...

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மன்னார் - தலைமன்னார் பிராதன வீதியில் பருத்திப் பண்ணை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இரு வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார்…
Read More...

நல்லூரடியில் ஒரு கோப்பை பால் தேநீர் இருநூறு ரூபாய்

-யாழ் நிருபர்- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி…
Read More...

வெருகல் ஸ்ரீ சன்பகா மகாவித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு பிரிவு திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட ஈச்சலப்பற்று தி/மூ/ஸ்ரீ சென்பகா மகாவித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு பிரிவொன்று இன்று செவ்வாய்க்கிழமை திறந்து…
Read More...