Browsing Tag

new york

கடவுள் நம்பிக்கையினை பாதுகாக்க நாங்கள் போராட வேண்டியுள்ளது – மாவை சேனாதிராசா

இனவிடுதலைக்கான போராட்ட ஆரம்பத்தில் இருந்து கடவுள் நம்பிக்கையினை போராடவேண்டிய நிலையிக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம், என தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை…
Read More...

8 வயது மாணவி துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றில் மாணவியான 8 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஆசிரியர் நோர்வூட் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை…
Read More...

18 வயது இளம்பெண்ணை இரவு முழுவதும் கூட்டுப் பலாத்காரம் செய்த குழு

18 வயதான இளம்பெண் தன் தோழியுடன் லண்டனிலிருந்து ஸ்பெயின் வந்து உள்ளார். அங்கு மகலாப் பகுதியில் அமைந்துள்ள பிஎச் மல்லோர்கா என்ற கேளிக்கை விடுதிக்குச் சென்று தங்கி உள்ளார். கடந்த ஆகஸ்ட்…
Read More...

போலி கனடிய நிரந்தர வதிவிட அட்டைகளுடன் இரண்டு பேர் கைது

கனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் இந்த இருவரையும் கைது செய்துள்ளது. போலியாக…
Read More...

ராகு கேது பெயர்ச்சி : செல்வந்தர்களாகும் நான்கு ராசிக்காரர்கள்!

ஜோதிட சாஸ்திரப்படி ஒக்டோபர் மாதத்தில் கேது கிரகம் பின்னோக்கி நகர்ந்து துலாம் ராசிக்குள் நுழையும். அதாவது ஒக்டோபர் 30ம் திகதி கேது துலாம் ராசிக்குள் நுழைகிறார். இவ்வாறான சூழ்நிலையில்…
Read More...

தேர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

நமுனுகுல பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றில் வருடாந்த தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மேலும் மூவர் பசறை மாவட்ட வைத்தியசாலையில்…
Read More...

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 6 மாத காலத்திற்குள் தீர்வு

இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 6 மாத காலத்திற்குள் நீதி வழங்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது…
Read More...

மின்னல் தாக்கி சிறுவன் பலி

மகியங்கனை நவமெதகம தெஹியத்தகண்டி பகுதியில் மின்னல் தாக்கி 10 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10 வயது சிறுவனும் அவரின் ஆறு வயது சகோதரனும் வயலிலுள்ள மரம் ஒன்றில் ஏறி…
Read More...

தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் மஞ்சத் திருவிழா

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் மஞ்சத் திருவிழா உற்சவம் நேற்று புதன்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. வருடாந்த மகோற்சவத்தின் 6ம் திருவிழாவான…
Read More...

மன்னாரில் கடும் வறட்சி காரணமாக மடு பிரதேசத்தில் மாத்திரம் 3244 நபர்கள் பாதிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வறட்சியான காலநிலை நிலவி வருகின்ற மையினால் பொதுமக்கள் உட்பட கால் நடைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.…
Read More...