Browsing Tag

new york

பிராந்திய தேர்தல்கள் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு!

-யாழ் நிருபர்- தேர்தல்கள் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் எற்பாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிராந்திய தேர்தல்கள் அலுவலகம் இன்று…
Read More...

தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஊடக சந்திப்பு

- கிண்ணியா நிருபர் - தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கிண்ணியா விஷன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தேசிய மக்கள் சக்தி…
Read More...

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் ஆலயத்திற்கு சிவலிங்கத்துடன் தரிசன யாத்திரை செல்லும் பக்தர்கள்

- சௌமினி சுதந்தராஜ் - மட்டக்களப்பு கொக்கட்டி சோலை தான்தோன்றீச்சரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து தான்தோன்றீச்சரர் ஆலயத்திற்கு சிவலிங்கம் பக்த…
Read More...

சித்திரவேலாயுதரின் வேலில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து: அதிபர் படுகாயம்

- கோ.த.டிலூக்சன் - வாகரை, பால்சேனை நாகபுரம் நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

மட்டு நகர் பாலத்திற்கு அருகில் கேட்பாரற்று காணப்படும் சோதனை சாவடி

- சௌமினி சுதந்தராஜ் - மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள பூங்காவின் எதிரே காணப்படுகின்ற போக்குவரத்து பொலிஸாருக்காக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடி பயன்படுத்தப்படாமல்…
Read More...

நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வு

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழையுடனான வானிலையால் கிங் கங்கை, களு கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்…
Read More...

மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.55 அமெரிக்க டொலராகவும் பிரென்ட் ரக…
Read More...

04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டின் களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து…
Read More...

சிறுவர்களின் பாதுகாப்புக்கு நாமே பொறுப்புடைய பிரஜைகளாவோம் யாத்திரீகர்கள் மத்தியில் சமூக மட்டத்திலான…

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- “சிறுவர்களின் பாதுகாப்புக்கு நாமே பொறுப்புடைய பிரஜைகளாவோம்” எனும் தொனிப் பொருளில் அமைந்த சமூக மட்டத்திலான உறுதியுரையுடன் கையெழுத்துப் பெறும் விழிப்புணர்வுப்…
Read More...

14 வயது மகனுடன் இணைந்து மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை

புத்தளம் எலுவன்குளம்  பகுதியில் 16 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் தந்தை மற்றும் சகோதரனை கைது செய்வதற்கான விசாரணைகள்…
Read More...