Browsing Tag

new york

சவுக்கம் காட்டில் தீபரவல்: மக்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அணைக்கப்பட்ட தீ

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணல்காடு பகுதியில் நேற்று வியாழக்கிழமை சவுக்கம் காடு விஷமிகளால் தீ வைக்கப்பட்டு அதனை அணைக்கும் பணியில் பிரதேச மக்கள், மற்றும் இராணுவம் ஈடுபட்டு வருவதாக…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக்கின் நெறிப்படுத்தலில் நேற்று வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்…
Read More...

மனைவியை தாக்கி பெற்றோல் ஊற்றி கொழுத்திய கொடூரன்

குருணாகல் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு தீயூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வீரம்புகெதர பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரஞ்சனகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்…
Read More...

நிலக்கரி இறக்கும் பணி ஆரம்பித்தது

2023 மற்றும் 2024ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான முதலாவது நிலக்கரி தொகுதியயை இறக்கும் பணி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன…
Read More...

சட்டவிரோத மதுபான உற்பத்தி: சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி மாயம்

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுபவர்களை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளார். மலையாளபுரம் புது…
Read More...

அங்கவீனமுற்ற முப்படை வீரர்கள் தொடர்பில் விசேட தீர்மானம்

போர் காரணமாக அங்கவீனமுற்ற முப்படை வீரர்கள் மற்றும் உயிரிழந்த வீரர்களின் மனைவியருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்க வேண்டிய கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு…
Read More...

சரணடைந்தவர்களே கொக்குத் தொடுவாய் புதைகுழியில் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்: சபா குகதாஸ்

-யாழ் நிருபர்- முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் 2009 மே 16,17,18 திகதிகளில் இலட்சக் கணக்கான பொது மக்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தனர் இது உலகம்…
Read More...

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்

சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் நிவாரண, மனிதநேய உதவிகளுக்கான மையத்தின் ஏற்பாட்டில் சவுதி தமாம் சர்வதேச கண் பார்வை அமைப்பின் உதவியுடன் இலங்கையில் கண் பார்வைக்குறைபாட்டு நோயினைக்…
Read More...

தமிழர்களோடு சிங்கள விவசாயிகளும் பூசை வழிபாட்டில்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பன்குளம் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பன்குளம் பிள்ளையார் ஆலயத்தில் இம்முறை சிறுபோக விவசாய நடவடிக்கைகள் சிறப்பாக…
Read More...

மீள்குடியேற காணிகள் வழங்கப்பட்ட வலி வடக்கு பலாலி மக்களின் அவல நிலை

-மன்னார் நிருபர்- பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம்…
Read More...