Browsing Tag

new york

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் இணையதளம் அங்குரார்ப்பணம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகபூர்வ இணையதளம் நேற்று  திங்கட்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More...

சாணக்கியனின் அலுவலகம் முற்றுகை : 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தஞ்சம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு…
Read More...

சிவன் ஆலயத்திற்கு சாள்ஸ் எம்.பி விஜயம்.

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஒட்டன் குளம் பகுதியில் அமையப் பெற்றுள்ள நர்மதா நதீஸ்வரர் சிவன் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டு…
Read More...

இறக்குமதி வரி குறைப்பால் அரசுக்கு பத்தாயிரம் கோடி இழப்பு

ஒக்டோபர் 2020 இல், நிதி அமைச்சு வெள்ளை சீனி , பருப்பு இறக்குமதிக்கு கிலோவுக்கு 25 சதம் குறைக்கப்பட்டதால் அரசுக்கு பத்தாயிரம் கோடி ரூபா வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள்…
Read More...

6 புதிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாயம்

6 புதிய பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதுளை மாவட்டத்தின் எல்ல…
Read More...

விலைக்கழிவில் பெற்றோல், டீசல் விற்பனை

-சம்மாந்துறை நிருபர்- பெற்றோல் ரூ. 7 விலைக்கழிவிலும் , டீசல் ரூ. 3 விலைக்கழிவிலும் தாம் விற்பனை செய்வதாக பெற்றோல் நிலைய உரிமையாளர் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தியுள்ளார்.…
Read More...

மாணவியொருவர் குளிப்பதை மறைந்து இருந்து வீடியோ எடுத்த பக்கத்துவீட்டு இளைஞன்

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் குளிக்கும் போது மறைந்திருந்து தொலைபேசியில் வீடியோ எடுத்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை தேடி வருகின்றனர். யாழ்ப்பாணம் கோப்பாய் போலீஸ்…
Read More...

நண்பர்களுடன் மது அருந்த சென்ற குடும்பஸ்தர் : சடலமாக மீட்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம்  இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு…
Read More...

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குறித்த மனு அமைச்சர்களான ஹரின்…
Read More...

3 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டண திருத்தம்?

இலங்கை மின்சாரசபையை மறுசீரமைக்கும் அமைச்சரவை பத்திரம் ஒன்று அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...