Browsing Tag

new york

நாட்டில் போதை ஒழிப்புக்காக ஊடகவியலாளர்களின் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்தி போதையொழிப்பு செய்ய ஊடகவியலாளர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், மதுசாரத்தின் வரி விதிப்புக்கள், விலை நிர்ணயம், பெற்றுக்…
Read More...

கட்டடத்தால் வீழ்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஹோமாவில் இருந்தவர் மரணம்

கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஹோமாவில் இருந்தவர் நேற்றையதினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் (வயது -…
Read More...

மண்சரிவில் சிக்கிய யுவதிகளின் இறுதி கிரியைகள்

-பதுளை நிருபர்- சீரற்ற காலநிலையால் அண்மையில் பதுளை உடுவரை 6 ஆம் கட்டை பகுதியில் மண்மேடு சரிந்ததில் உயிரிழந்த 21 வயதுடைய இரு யுவதிகளின் சடலமும் பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று…
Read More...

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது குறித்த பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாக்கப்படும் என…
Read More...

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த இரு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று நேற்று ஞாயிற்று கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும்…
Read More...

20ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடவிருந்த யுவதிக்கு நேர்ந்த சோகம்: குடும்பத்தினர் படுகாயம்

கலேவெல நகரில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் யுவதி உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிபுர பகுதியைச் சேர்ந்த எஸ். எச்.…
Read More...

இலங்கை குழந்தைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கும்பல்

இலங்கை குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதான…
Read More...

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காரம் சராசரியாக 76/77 வருடங்கள் என…
Read More...

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

இம்முறை பாடசாலை விடுமுறை டிசம்பர் 22 ஆம் திகதி முதல் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது கல்வி அமைச்சர் தெரிவித்தார்.…
Read More...

பெண்ணின் சங்கிலி அறுப்பு: தகவல் வழங்க மறுத்த வட்டுக்கோட்டை பொலிஸார்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் வைத்து பெண் ஒருவரின் சங்கிலி ஒன்று இன்றையதினம் அறுக்கப்பட்டது. காரைநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்…
Read More...