Browsing Tag

new york

அகதிகளாக தமிழகம் சென்ற குடும்பம்

-யாழ் நிருபர்- தமிழகத்தின் தனுஷ்கோடியில் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தஞ்சமடைந்தனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னார்…
Read More...

போதைப்பொருள் வாங்க பிள்ளைகளை விற்ற பெற்றோர்

இந்தியாவின் மும்பை பகுதியில் போதைப்பழக்கத்திற்கு அடிமையான தம்பதி தங்களது குழந்தைகளை விற்று போதைப்பொருள் வாங்கியுள்ளனர். முப்பையை சேர்ந்த ஷபீர் மற்றும் சானியா கான் என்ற தம்பதியினரே…
Read More...

பறிபோனது இரு உயிர்கள் : மரணத்திற்கு யார் காரணம் ?

சுவிட்சர்லாந்தில் இருந்து -ச.சந்திரபிரகாஷ்- அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் கடந்த 21ஆம் திகதி செய்வாய்க்கிழமைஇடம்பெற்ற கணவன் மனைவி தற்கொலை சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில்…
Read More...

தடைசெய்யப்பட்டுள்ள இயக்கத்தின் இறந்த உறுப்பினர்களினை நினைவு கூறுவதற்கு தடை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் திங்கட்கிழமை தடைசெய்யப்பட்டுள்ள இயக்கத்தின் இறந்த உறுப்பினர்களினை நினைவு கூறுவதற்கு தடை விதிக்குமாறு கோரி மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய…
Read More...

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு: இறக்குமதி செய்ய நடவடிக்கை

சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் பண்டிகை காலத்துக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக…
Read More...

பெண்களுக்கெதிரான வன்முறையை தகர்த்தெறியும் சர்வதேச தினத்தை முன்னிட்டு அறைகூவல்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் எதிர்த்து குரல் கொடுப்பதற்கு நாம் சமூகமாக ஒன்றிணைந்து செயற்படுவது இன்றியமையாதது என சேர்க்கிள் (CIRCLE) இளம் பெண்கள்…
Read More...

கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை அணி வெற்றி

மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான (பிரிவு – 3) கடினப்பந்து…
Read More...

4 பெண்கள் உட்பட 40 பேர் கைது: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

வெல்லம்பிட்டி, சிங்கபுர பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 4 பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

திஹாரிய அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா

-கிண்ணியா நிருபர்- திஹாரிய அல் அஸ்ஹர் தேசியப் பாடசாலையின் பரிசளிப்பு விழா அதிபர் ஏ.ஜே.எம்.புர்க்கான் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. குறித்த விழாவிற்கு பிரதம அதிதியாக…
Read More...

கல்முனை மாநகர பொறியியல் பிரிவின் அசமந்த போக்கினால் ஆபத்தை சந்திக்கும் மக்கள்

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததன் பின்னர் கடந்த மஹிந்த அரசினால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள் நான்கு ஜனாதிபதிகளை…
Read More...