Browsing Tag

new york

மின்தூக்கிக்குள் சிக்கிக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் அவரது இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கண்டி மாவட்ட செயலகத்தில் உள்ள மின்தூக்கிக்குள் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மின்சாரம் தாக்கி நிதி நிறுவன பணியாளர் உயிரிழப்பு

யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில்…
Read More...

சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த 3 நாட்களுக்குள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள…
Read More...

மின்சாரம் தாக்கி நிதி நிறுவன பணியாளர் படுகாயம்

-யாழ் நிருபர்- சாவகச்சேரி நகரப்பகுதியை அண்மித்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் இன்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார். அலுவலகத்தில் தண்ணீர் வரவில்லை…
Read More...

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியில்,  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி…
Read More...

மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள்

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று செவ்வாய் கிழமை காலை சில வகை மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. மேலும் மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையிலும்…
Read More...

திறன் வகுப்பறை அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- வன்னி ஹோப் நிறுவனத்தின் அணுசரனையில் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு திறன் வகுப்பறை அங்குரார்ப்பனம்…
Read More...

உதயன் பத்திரிகை ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

-யாழ் நிருபர்- தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காக “உதயன்” பத்திரிகை ஆசிரியர் த.பிரபாகரன் மாவீரர் தினமான நேற்று…
Read More...

பசறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

-பதுளை நிருபர்- பசறை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து பசறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  பின் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு…
Read More...

உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து விசேட திருப்பலி

-மன்னார் நிருபர்- யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை காலை விசேட திருப்பலி…
Read More...