Browsing Tag

new york

8,400 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

8,400 அரச ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்குவதற்காக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொது…
Read More...

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிடம் இன்று மீண்டும் மேலதிக விசாரணை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மேலதிக விசாரணைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமையும் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…
Read More...

3,500 ரூபா கடனுக்காக நண்பனின் உயிரை எடுத்த சக நண்பன்

சபுகஸ்கந்த பகுதியில் நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் கடன் விவகாரம் தொடர்பில் சக நண்பனை ஒருவர் கொலை செய்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ரொஷான்…
Read More...

குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

புத்தளம் மதுரங்குளி பகுதியில் உள்ள சிறிய குளத்திலிருந்து நேற்று முன் தினம் புதன் கிழமை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மதுரங்குளி, ரந்தியாகம பகுதியை சேர்ந்த…
Read More...

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

எரிபொருள் விலை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 346…
Read More...

வெளியானது க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்

2022(2023)க்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளன. மேலும் முடிவுகள் மறு ஆய்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 14 முதல் 18 வரை…
Read More...

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை புகையிரத நிலையங்களுக்கு இடைபட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையக புகையிரத போக்குவரத்து…
Read More...

எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொற்று நோய்கள் தொடர்பான அறிவூட்டல்

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையினால் நடத்தப்பட்டுவரும் வைத்தியர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சித் தொடரின் தொடர்ச்சியாக நேற்று புதன்கிழமை எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொற்று நோய்கள் தொடர்பான…
Read More...

கடலரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை

கல்முனை தொகுதியில் சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பை தொடர்ந்து இப்போது கல்முனை பிரதேசத்தில் கடலரிப்பு ஆரம்பித்துள்ளது. கலரிப்பின் பாதிப்பு நிலை தொடர்பில் மீனவ அமைப்புக்கள்  திகாமடுல்ல…
Read More...

வகுப்பறை மீது சாய்ந்த மரம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, யா/ சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வகுப்பறை மீது அத்தி மரம்…
Read More...