போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்த பிரபல மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருந்தகத்தில் நேற்று ஞாயிற்று கிழமை…
Read More...
Read More...