Browsing Tag

minnal 24

சீனாவில் இருந்து இந்தியா நோக்கி நகரும் ஆப்பிள் நிறுவனம்

அமெரிக்காவில் விற்பனையாகும் அனைத்து ஐஃபோன்களையும் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது அமெரிக்காவில் விற்பனையாகும்…
Read More...

மட்டக்களப்பு – கிரான்குளத்தில் மயங்கி விழுந்த மாணவி மரணம்

மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை மாணவி மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். கிரான்குளம் 8 பிரிவு அமரசிங்க…
Read More...

வத்திக்கானின் பாப்பரசர் பிரன்ஸிஸ் அவர்களின் மறைவு, உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பாரிய இழப்பு இரங்கல்…

சமய சகவாழ்வு மற்றும் சர்வதேச ஒற்றுமையை மதிக்கும் சமயத் தலைவராக உலகில் சமயங்களின் மற்றும் சர்வதேச ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் அதே வேளை, பாப்பரசர் பிரன்ஸிஸ்…
Read More...

ஜப்பானை விஞ்சிய கலிபோர்னியாவின் பொருளாதாரம்

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக கலிபோர்னியாவின் பொருளாதாரம் மாறியுள்ளது கலிபோர்னியாவின் பொருளாதாரம் ஜப்பானின் பொருளாதாரத்தையும் விஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச…
Read More...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே மதன்…
Read More...

அமெரிக்க பொருட்களுக்கு சீனா வரியை நீக்காவிடில் மேலும் 50 சதவீத வரி விதிப்பு: ட்ரம்ப்

அமெரிக்கப் பொருட்களுக்குச் சீனாவினால் விதிக்கப்பட்ட வரி நீக்கப்படாத பட்சத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க…
Read More...

யாழ். மாநகர சபைக்கான அலுவலகம் திறந்து வைப்பு

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்று வியாழக்கிழமை குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாந்தவனினால்…
Read More...

மகளிர் இல்லத்தில் தங்கியிருந்த யுவதி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். 22 வயதுடைய யுவதியே இதன்…
Read More...

பிள்ளையான், வியாழேந்திரனுக்கு நடந்துகொண்டிருப்பது, நாளை டக்கிளசுக்கு நடப்பது உங்களுக்கும் நடக்கும்:…

பிள்ளையானும், வியாழேந்திரனும் கம்பி எண்ணியும் இன்னும் சிலர் இங்கும் திருந்தவில்லை அங்கும் திருந்தவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.…
Read More...

அராலி இந்து அறநெறி சிறுவர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ். அராலி இந்து அறநெறி சிறுவர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வானது இன்று வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் பொறுப்பாசிரியர் தலைமையில் நடைபெற்ற…
Read More...