Browsing Tag

minnal 24

தேர்தல் சட்டங்களை மீறிய 30 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் சட்டங்களை மீறிய 30 வேட்பாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் தொடர்பான 85…
Read More...

அம்பாறையில் ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படைக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு நேற்று தினம்…
Read More...

வீதியோரத்தில் சடலமாக மீட்கப்பட்ட அதிபர்

-பதுளை நிருபர்- பதுளை, அலுகொல்ல - கந்தேகெதர வீதியில் இன்று திங்கட்கிழமை காலை பாடசாலை அதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர். ரண்யா தமிழ் வித்தியாலயத்தின்…
Read More...

தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாவது நாள்

உள்ளூராட்சிமன்ற தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் மூன்றாவது நாளாக இடம்பெறுகின்றது. இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பானது ஏப்ரல் 24 ஆம்…
Read More...

நடிகர் அஜித்குமாருக்கு டெல்லியில் இன்று பத்மபூஷண் விருது

டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று திங்கட்கிழமை மாலை பத்மபூஷண் விருது வழங்கப்படவுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி,…
Read More...

வீட்டின் மீது சரிந்து விழுந்த மண் மேடு: 9 வயது சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில்

-பதுளை நிருபர்- பதுளை - ஹாலிஎல பகுதியில் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக வீடொன்றின் மீது மண்மேடு சரிந்த விழுந்ததில் சிறுமி காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனு ரத்து

சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கு தொடர்பாக தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனு, ரத்து செய்யப்பட்டுள்ளது . இந்த மனு…
Read More...

நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் கொழும்புக்கு வருகை

நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தாய்லாந்திலிருந்து 614 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 397 பணியாளர்களுடன் குறித்த கப்பல்…
Read More...

மின்னல் தாக்கி நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

அனுதாபுரம் - அபய வாவியில் நீராடிக்கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தந்தை, மகன் உட்பட நால்வரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு…
Read More...

லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை…
Read More...