Browsing Tag

minnal 24

தேர்தல் சட்டங்களை மீறிய 33 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில்இ 33 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து இன்று காலை வரையான…
Read More...

மே தினப் பேரணிகளுக்காக விசேட வாகன போக்குவரத்து

வெளி மாகாணங்களில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள் தொடர்பாக தேவையான பாதுகாப்பு, வாகன போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதை பாதுகாப்பு ஆகியவற்றை உரிய…
Read More...

நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு: வயோதிப பெண் பாதிப்பு

-பதுளை நிருபர்- பதுளை - பசறை பிரதேச சபை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் குளோரின் சிலிண்டரில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கசிவு…
Read More...

வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு

மார்ச் மாத இறுதிக்குள் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற நடன தின விழா

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நடன தின விழா நேற்று செவ்வாய்க்கிழமை களுதாவளை கலாச்சார மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பட்டிருப்பு கல்வி…
Read More...

அட்சய திருதியையில் தங்கத்தின் விலை

அட்சய திருதியை நாளான இன்று புதன் கிழமை தங்கத்தினுடைய விலையில் மாற்றம் இல்லாமல், நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருவதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர்…
Read More...

ஸ்வீடனில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

ஸ்வீடன் நாட்டின் உப்சாலா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். நகர மத்தியில் உள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், தென் மற்றும் மேல்…
Read More...

வெற்றி வாய்ப்பை எவராலும் தட்டிப் பறிக்க முடியாது

2023 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, ரணில் விக்ரமசிங்க பறித்துக் கொண்டதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியில்…
Read More...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்

நுகர்வோர் விவகார அதிகார சபை ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்பு இந்த வாரமும் வௌியிடப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்கான…
Read More...