Browsing Tag

minnal 24

சிறுவர் காப்பகத்தில் இருந்த 3 மாத குழந்தை உயிரிழப்பு

பதுளை - பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகத்தில் இருந்த 3 மாத குழந்தை தீடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த குழந்தை தீடீரென…
Read More...

மாணவியின் மரணத்துக்கு நீதிகோரி மாணவர்கள் கொழும்பில் அமைதி போராட்டம்

மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிகோரி இன்று வெள்ளிக்கிழமை மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜோர்ஸ் ஆர்டி சில்வா மாவத்தை…
Read More...

அறுகம்பை கடற்கரையை அழகுபடுத்திய இராணுவம்

அறுகம்பை விரிகுடா சுற்றுலா மண்டலம் அடுத்த வாரத்திற்குள் திறக்கப்படவுள்ள நிலையில் அருகம்பை விரிகுடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவின்…
Read More...

பாகிஸ்தானில் ஒரு இந்திய ரூபாயை கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம். ஒரு நாட்டின்…
Read More...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு முழுவதும் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கவலை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…
Read More...

இலங்கை தமிழரசுக்கட்சி கசிப்போ பணமோ கொடுத்து வாக்குகளை பெறும் கட்சியல்ல: சிறீதரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார். உள்ளூராட்சி…
Read More...

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ்புர பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அம்பாறை – மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பாற்குட பவணி

அம்பாறை - மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பாற்குட பவணியானது இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. மடத்தடி சிவன் ஆலயத்தில் இருந்து பால்குட பவனி ஆரம்பமாகி மடத்தடி…
Read More...

 🌿 தேசிய பொது தோட்ட தினம்

 🌿 தேசிய பொது தோட்ட தினம் இயற்கையின் அழகு என்றாலே பசுமை, மலர்கள், மரங்கள், பறவைகள் நினைவுக்கு வருகிறது. ஆனால் நகரங்களின் வளர்ச்சி காரணமாக இந்த பசுமை குறைந்து வருகிறது. இதற்கான
Read More...

இயற்கை எரிவாயுவின் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 60.14 அமெரிக்க டொலராக அதிகரிப்பை…
Read More...