Browsing Tag

minnal 24

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்றைய நாணயமாற்று விகிதங்கள் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பல…
Read More...

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தகவல்

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தகவல் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான QR ஒதுக்கீடுகளை தொடர்ச்சியாக கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்துவதற்கு…
Read More...

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன : பாதுகாப்பு அமைச்சு மறுப்பு

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன : பாதுகாப்பு அமைச்சு மறுப்பு நாட்டில் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றது என சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்திகளை பாதுகாப்பு…
Read More...

புகையிரத கடவை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான 26கடவையில்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கிறது

நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கிறது கடந்த ஏப்ரல் 5 ஆம்திகதியிலிருந்து 15ஆம்திகதிவரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. சூரியனின் வடதிசை நோக்கிய…
Read More...

அம்பாறையில் களை கட்டியுள்ள வெள்ளரிப்பழ விற்பனை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துள்ளன. குறிப்பாக…
Read More...

வாள் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் 4 சந்தேக நபர்கள் கைது

-பதுளை நிருபர்- தடைசெய்யப்பட்ட வாள் (கடு) மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் 4 சந்தேக நபர்களை பதுளை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். நமுனுகுலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட…
Read More...

கல்முனை பஹ்ரியாவின் பவளவிழா உத்தியோகபூர்வமாக தொடக்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல் பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பவளவிழா நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைக்கும் நிகழ்வும்/ இப்தார் வைபகமும்…
Read More...

கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்-வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல் நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது…
Read More...