Browsing Tag

minnal 24

மணமேடையில் துப்பாக்கியால் சுட்ட மணமகளை தேடி பொலிஸார் வலைவீச்சு

மணமேடையில் துப்பாக்கியால் சுட்ட மணமகளை தேடி பொலிஸார் வலைவீச்சு வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தனது திருமண விழாவில் துப்பாக்கியால் சுட்ட பெண்ணை பொலிஸார் தேடி வருவதாக பிபிசி…
Read More...

கடற்கரையில் இருந்து 84 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் இருந்து 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்று திங்கட்கிழமை அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…
Read More...

O/L பரீட்சை ஒத்திவைப்பு

O/L பரீட்சை ஒத்திவைப்பு கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரண தரப் பரீட்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, சாதாரண…
Read More...

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் விலங்குகளை பாதுகாக்குமாறு கோரிக்கை

விலங்குகளை பாதுகாக்குமாறு கோரிக்கை சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளால் விலங்குகளின் கேட்கும் உறுப்பு சேதமாகுவதாக சுற்றாடல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பட்டாசு…
Read More...

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சமுர்த்தி கிளை ஏற்பாடு செய்த சந்தை நிகழ்வு பிரதேச செயலக வளாகத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது.…
Read More...

கிண்ணியா ஆயுர்வேத வைத்திசாலை குறைபாடுகள் குறித்து கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிண்ணியாப் பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண சுகாதார…
Read More...

சிறைச்சாலைக்கு கைதிகளாக வருவோரில் 75 சதவீதமானோர் கல்வியறிவுள்ளவர்கள்

-யாழ் நிருபர்- சிறைச்சாலைக்கு கைதிகளாக வருகை தருவோரில் 75 சதவீதமானோர் கல்வியறிவை  பெற்றவர்கள் என்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் உதயகுமார தெரிவித்தார். யாழ் .…
Read More...

பத்திரிகை அலுவலகத்திற்கு புகுந்து அடாவடி

-யாழ் நிருபர்- யாழில் இயங்கும் பிராந்திய பத்திரிக்கை நிறுவனம் ஒன்றினுள் கிறிஸ்தவ சபை ஒன்றை  சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய குழு ஒன்று அத்துமீறி நுழைந்து…
Read More...

அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் வெடி விபத்து : 8 பேரை காணவில்லை

அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் வெடி விபத்து : 8 பேரை காணவில்லை பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மார்செய்லி நகரில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர்…
Read More...

நாட்டு கஞ்சாவினை கடத்தியவர் அதிரடிப்படையினரால் கைது

-அம்பாறை நிருபர்- மோட்டார் சைக்கிளில் நாட்டு கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை விசேட…
Read More...