Browsing Tag

minnal 24

விசேட தேவையுடைய தம்பதியரின் திருமண வைபவம்

களுத்துறை வல்லவிட்ட பிரதேசத்தில் விசேட தேவையுடைய தம்பதியரின் திருமண வைபவம் ஒன்று வல்லவிதா அறக்கட்டளையின் அனுசரணையில் நடைபெற்றுள்ளது.. விசேட தேவையுடையோரின் திறமைகளை மேம்படுத்தும்…
Read More...

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் விரைவில்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக, நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

ஜப்பான் பிரதமர் மீது குண்டுவீச்சு தாக்குதல்

தென்மேற்கு ஜப்பானில் வயகமா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அந் நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா மீது  இன்று சனிக்கிழமை காலை கையெறி குண்டு தாக்குதல்…
Read More...

களனி கங்கையில் ஒருவர் நீரில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்

களனி கங்கையில் ஒருவர் நீரில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார் கேகாலை யட்டியாந்தோட்டைப் பகுதியில், நபர் ஒருவர் களனி கங்கை நீரோட்டத்தில் காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போயுள்ள…
Read More...

துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி அஹூங்கல மித்தரமுல்லயில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 29 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர்,…
Read More...

கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

கிணற்றில் விழுந்து சிறுவன் பலி கஹட்டகஸ்திகிலிய நெகுடவெவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் (வயது - 16 ) ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் வீட்டிற்கு…
Read More...

இந்தியாவிலிருந்து மேலும் முட்டைகள் இறக்குமதி

இந்தியாவிலிருந்து மேலும் முட்டைகள் இறக்குமதி இலங்கைக்கு இன்று சனிக்கிழமை கொண்டுவரப்படவுள்ள முட்டை இருப்புக்களின் மாதிரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை பெறப்படும் என…
Read More...

பொதுமக்கள் பணிக்கு திரும்ப விசேட ரயில் மற்றும் பேருந்துகள்

பொதுமக்கள் பணிக்கு திரும்ப விசேட ரயில் மற்றும் பேருந்துகள் புத்தாண்டை முன்னிட்டு, தமது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக இன்று சனிக்கிழமை முதல்…
Read More...

பண்டிகைக் காலத்தின் பின்னரும் பாதுகாப்பு தீவிரம்

பண்டிகைக் காலத்தின் பின்னரும் பாதுகாப்பு தீவிரம் பண்டிகைக் காலத்தின் பின்னரும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸாரும், புலனாய்வு பிரிவினரும் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவதாக பொலிஸ்…
Read More...

16 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு

-மன்னார் நிருபர்- மன்னார்- இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து மன்னார் சிலாவத்துறை…
Read More...