Browsing Tag

minnal 24

கார் பள்ளத்தில் விழுந்ததில் அவுஸ்திரேலிய பெண் பலி

கம்பளை ஹெம்மாத்தகம தாரா வங்குவ என்ற இடத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

தப்பிச்சென்ற 9 கைதிகளில் இருவர் கைது

பதுளை தல்தென இளம் பராய குற்றவாளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 பேர் தப்பிச் சென்றிருந்த நிலையில் அவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று…
Read More...

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு சூடானின் போராட்ட தரப்புக்கள் இணக்கம்

சூடானில் மோதலில் ஈடுபட்டு வரும் இரண்டு தரப்பினரும் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு 'அவசர மனிதாபிமான வழக்குகள்' பாதுகாப்பிற்கு கொண்டு வரப்படுவதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

மயில்கள் மற்றும் காட்டு யானைகளையும் ஏற்றுமதி செய்ய வேண்டும்

முடிந்தால் மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மயில்கள் மற்றும் காட்டு யானைகள் போன்றவற்றையும் பயிர்…
Read More...

பேருந்துகள், ரயில்கள் இன்று முதல் வழமைக்கு

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் ரயில்கள் இன்று திங்கட்கிழமை முதல் வழமை போல இயங்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 4,500…
Read More...

புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதிகள் ஓட்டம்

-பதுளை நிருபர்- பதுளை மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியில் உள்ள இளைஞர் சீர்திருத்த பள்ளியில் இருந்து இன்று அதிகாலை 3.00 மணியளவில் 9 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி…
Read More...

முட்டை விலையை குறைக்க தீர்மானம்

உள்ளூர் முட்டை ஒன்றை 50 ரூபாவிற்கும் குறைவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமது தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக, அகில இலங்கை…
Read More...

70,000 ஆடுகள் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது

வேலைவாய்ப்பற்ற ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் சமூகத்தினர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு 70,000 ஆடுகளை இலவசமாக விநியோகம் செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன்…
Read More...

காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு

காலி நெலுவ பிரதேசத்தில் காணாமல் போன குழந்தையின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 வயது 8 மாத ஆண் குழந்தையே இவ்வாறு சடலமாக…
Read More...

வாகன விபத்து: 15 பேர் படுகாயம்

இரத்தினபுரி எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் 98வது மைல் கம்பியில் நேற்று சனிகிழமை கெப் வண்டி மற்றும் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய…
Read More...