Browsing Tag

minnal 24

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு யானை மரணங்கள் அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 25  வரை 114 யானைகள்…
Read More...

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கா கறுப்புப் பட்டியலில்

இலங்கையின் வடமேல் மாகாண ஆளுநரும், முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கரண்ணாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப்…
Read More...

வெப்பமான காலநிலை விரைவில் குறையும்

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் 20ம் திகதிக்கு பின்னர், குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டில் தற்போது மழை…
Read More...

நெடுஞ்சாலை கட்டணங்கள் உயர்வு : புதிய கட்டணங்கள் விபரம்

அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டணங்களையும் திருத்தியமைத்து இலங்கையின் போக்குவரத்து அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, அதிவேக…
Read More...

ருமேனியா வேலை வாய்ப்பு மோசடி : 24 வயது இளைஞர் கைது

ருமேனியாவில் வேலை பெற்றுத் தருவதாக தெரிவித்து மோசடி செய்த 24 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முந்தலம, கருங்கலே வீதிக்கு அருகில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட…
Read More...

இலங்கையில் உணரப்படும் நில அதிர்வுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் உணரப்பட்ட நில அதிர்வுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் 16 அதிர்வுகளும், 2021இல் 18 நில அதிர்வுகளும்,…
Read More...

மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு -ஆர்.நிரோசன்- நோன்புப்பெருநாள், உயிர்த்த ஞாயிறு, சித்திர வருட பிறப்பு என ஒற்றுமையையும் பரஸ்பரத்தையும்…
Read More...

அணு ஆயுதம் தொடர்பில் தென்கொரியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல்க்கும் இடையில் அணு ஆயுதங்கள் தொடர்பான வொஷிங்கடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தென்கொரியாவில், அமெரிக்க…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

அம்பலாங்கொடை ஹிரேவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை இரவு இருவர் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த வேளையில் அங்கு வருகை தந்த…
Read More...

தொலைபேசி வெடித்ததில் சிறுமி பலி

இந்தியாவில், கேரளா மாநிலத்தில் சிறுமி ஒருவர் தொலைபேசி வெடித்து சிதறியதில்,  உயிரிழந்துள்ளார். திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக்…
Read More...