Browsing Tag

minnal 24

பலவந்தமாக இன்சுலின் செலுத்தி மனைவியை கொல்ல முயற்சி: வைத்தியர் கைது

திருகோணமலையில் தனது மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

தேவைக்காக பெண்களிடம் பழகும் ஆண்களை எவ்வாறு கண்டுபிடிப்பது?

தேவைக்காக மட்டும் பெண்களிடம் பழகும் ஆண்களை தெரிந்துகொள்வது சுலபம். 01.எந்த தேவையும் இல்லாமல் ஏதோ ஒரு காரணத்தை உருவாகி பேச முயற்சிப்பது ஆரம்பத்தில் கண்டறிவது கடினம் ஆனால்…
Read More...

மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து

மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பேரணிகளுக்காக விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம்…
Read More...

ஆசிரியர் தின கவிதைகள்

⚜தமிழில் இலக்கணம் கண்டதில்லை, ஆங்கிலத்தில் இலக்கியம் கண்டதில்லை, கணிதத்தில்   எண்ணிக்கைகள் கண்டதில்லை, அறிவியலில் இயற்பியல் வேதியியல் உயிரியல்   வகைப்பாடு கண்டதில்லை, வரலாற்றில் உலக…
Read More...

பெண் சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரம்

பாகிஸ்தானில் உயிரிழந்த பெண் சடலங்கள் பாலியல் வன் கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றன. இங்கு உள்ள பெற்றோர், பெண் பிள்ளைகள் இறந்தால், அவர்களின் கல்லறைக்கு பூட்டு போடும் அவலநிலைக்கு…
Read More...

தேவாலயத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்தவர் பெருந்தொகை பணத்துடன் தப்பியோட்டம்

புத்தளம் கத்தோலிக்க தேவாலயமொன்றில் புனர்வாழ்வு பெற்று வந்த இளைஞன் ஒருவர் தேவாலயத்தின் அலுவலக பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அந்த தேவாலயத்தின் சிறுவர்…
Read More...

கொள்ளை கும்பலை வழிநடத்திய கணவன் மற்றும் மனைவி கைது

கொட்டதெனிய பிரதேசத்தில் கொள்ளைக் கும்பலொன்றை வழிநடத்தியதாகக் கூறப்படும் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினர் சில காலமாக பல்வேறு நபர்களை பயன்படுத்தி…
Read More...

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர் மீது தாக்குதல்: இருவர் கைது

மொரகஹஹேன நாகல கந்த பிரதேசத்தில் வீடொன்றினுள் உறங்கிக்கொண்டிருந்த நபரை கூரிய ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியினால் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…
Read More...

பணவீக்கம் சடுதியாக வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மை பணவீக்கம்  இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. தளம்பல் மிக்க உணவு மற்றும்  உணவல்லாப்…
Read More...

புறாக்களை கொன்று தின்ற மூவர் கைது

அளுத்கமவில் வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்களை திருடிச் சென்று அவற்றை நெருப்பில் சுட்டு சாப்பிட்ட மூன்று சந்தேக நபர்களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். தர்கா நகரம், இஸ்தபுள்ள வீதி…
Read More...