Browsing Tag

minnal 24

முதலீட்டில் இலாபம் பெற்று தருவதாக தெரிவித்து நிதி மோசடி செய்த நபர் கைது

நிதிமுதலீட்டில் இலாபம் பெற்று தருவதாக தெரிவித்து பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த நபர் ஒருவர் கேகாலை பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனியார்…
Read More...

குடும்ப தகராறில் மனைவி கொலை : கணவன் கைது

எல்பிட்டிய, திவித்துர வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று வியாழக்கிழமை காலை பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திவித்துர வத்த…
Read More...

தடைப்பட்ட வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

-பதுளை நிருபர்- மடுல்சீமையில் இருந்து பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. பதுளை - மடுல்சீமையில் இருந்து…
Read More...

யாழ்.தையிட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

-யாழ் நிருபர்- ஜனநாயக ரீதியில் போராடிய அப்பாவிகள் ஒரு சிலரை கைது செய்து பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக சட்டத்தரணி சுகாஷ் கனகரத்தினம் தெரிவித்தார். அவர் மேலும்…
Read More...

14 வயது பாடசாலை மாணவனால் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூடு: 9 பேர் பலி

செர்பியாவில் 14 வயது சிறுவன் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாயுள்ளனர். மேலும், 6 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் போது…
Read More...

கட்டார் வேலை வாய்ப்பு : மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

கட்டார் நாட்டில் வேலைபெற்று தருவதாக தெரிவித்து 600இ000 ரூபாய் நிதி மோசடி செய்த பெண்கள் இருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மன்னார் பொலிஸில் செய்த முறைப்பாட்டின்…
Read More...

சொகுசு கப்பலில் நிர்வாண பார்ட்டி : ஆடை அணிய அனுமதி இல்லை

இத்தாலியின் குரூசோ சொகுசு கப்பலில் வித்தியாசமான முறையில் பார்ட்டிகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர். சில செல்வந்தர்கள் தங்கள் விடுமுறையைக் கழிக்க நடுக்கடலில் சொகுசுக் கப்பலில்…
Read More...

பறக்கும் விமானத்தில் பாலியல் தொல்லை: ட்ரம்ப் மீது 81 வயது மூதாட்டி புகார்

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் மீது பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மான்ஹாட்டன் பெடரல் நீதிமன்றத்தில் புகார் வழங்கியுள்ளார். அதன்படி, 1978 இல்…
Read More...

வழிதவறி பிரதான வீதிக்குள் நுழைந்த யானை : அச்சத்தில் மக்கள்

-மன்னார் நிருபர்- மன்னார்-மதவாச்சி பிரதான வீதி முருங்கன் கட்டுக்கரை பிரதான வீதியூடாக நேற்று புதன்கிழமை மாலை காட்டு யானை ஒன்று திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடாக போக்கு…
Read More...

பதுளை-மடுல்சீமை பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர்- பதுளை-மடுல்சீமையில் இருந்து பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. பதுளை - மடுல்சீமையில்…
Read More...