Browsing Tag

minnal 24

நீரில் மூழ்கி சிறுமி பலி

இரத்தினபுரி பெலிஹூல் ஓயாவில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நேற்று சனிக்கிழமை காணமல் போன நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

நீரில் மூழ்கி பெண்ணொருவர் பலி

ஹங்வெல்ல வக் ஓயாவில் நீராடச் சென்ற இரண்டு பெண்கள் நீரில் மூழ்கியதில், ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடஹவத்தை பகுதியை சேர்ந்த…
Read More...

துப்பாக்கிச் சுடு: 6 பேர் பலி

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 பெண்கள் உட்பட ஒ‍ரே குடும்பத்‍தைச் சேர்ந்த 6 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மொரேனா மாவட்டத்தின் லேபா கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

வங்காள விரிகுடாவில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு: எச்சரிக்கை

இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக மேற்கு உட்பட நான்கு மாகாணங்களில் இம்மாதம் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில்…
Read More...

மர ஆலையில் தீ: பாரிய சொத்துகளுக்கு சேதம்

களுத்துறை வஸ்கடுவ பகுதியில் மர ஆலை ஒன்றில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவிருந்த ஏராளமான பலகைகள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை…
Read More...

இலங்கைக்கு மேலதிக தொழில்வாய்ப்புகள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

இலங்கைக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்பு ஒதுக்கத்தை அதிகரிப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் மற்றும்…
Read More...

புத்தர் சிலைக்கு அடியிலிருந்து சிசு மீட்பு

வத்தேகம எல்கடுவ வீதியில் மலியதேவ விஹாரைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அடியில் பிறந்த சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மேலும் அறுவருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 6 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களாக கொவிட் 19 தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து…
Read More...

இசையமைப்பாளர் கலாபூஷணம் M.S.செல்வராஜா மாஸ்டர் காலமானார்.

இலங்கையின் தமிழ், சிங்கள மெல்லிசை, சாய் பஜன், பொப்பிசை, திரையிசைப் பாடகரும், இசை ஆசிரியருமான இசையமைப்பாளர் கலாபூஷணம் ஆ.ளு.செல்வராஜா மாஸ்டர்  (வயது - 85)   காலமானார். நீண்ட காலமாக…
Read More...

கள்ளக் காதலைத் தட்டிக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவர்

இந்தியாவில் காட்டுப் பகுதியிலிருந்து கணவனால் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள போரியா மாவட்டத்தில் உள்ள சட்கி என்ற கிராமத்தை…
Read More...