Browsing Tag

minnal 24

தாயால் 8 முறை கர்ப்பமடைந்த 16 வயது சிறுமி

இந்தியா தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கரு முட்டைகளை காசுக்காக விற்பனை செய்தமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைகாட்டி வலது பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும்…
Read More...

யாழ் சிறைச்சாலை கைதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த…
Read More...

உயிரிழந்த மாணவியின் மர்மத்தை கடலில் தேடும் பொலிஸார்

களுத்துறை தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் கையடக்கத் தொலைபேசி விபரம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கையடக்கத்…
Read More...

நாடு முழுவதும் பரவும் மூன்று வகையான காய்ச்சல்

நாட்டில் மூன்று வகையான காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு, எலிக்காய்ச்சல் மற்றும் இன்புளுவென்சா ஆகியவை மிக வேகமாக பரவி வருவதாகவும் அவற்றின்…
Read More...

மூன்று பேரின் DNA களுடன் குழந்தையா?

இங்கிலாந்தில் முதல் முறையாக மூன்று பேரின் டி.என்.ஏ (DNI) மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இக்குழந்தையின் டிஎன்ஏவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் அந்த குழந்தையின் பெற்றோர்கள் உடையது.…
Read More...

இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்

2022 ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தனது சமீபத்திய அறிக்கையில்…
Read More...

சிறுமிகளின் படங்களை முகநூலில் பதிவிட்டவர் கைது

யாதவர வத்தேகம பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் பேஸ்புக் சமூக ஊடகங்களில் சிறுமிகளின் புகைப்படங்களை வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக…
Read More...

தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் கைது

தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் பொசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இருந்து 9ம் திகதி அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் மூவர்…
Read More...

ஜனாதிபதி தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்இ கிழக்கு மற்றும் வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை முதல் இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக…
Read More...

ரஷ்யாவில் காட்டுத்தீ – 21 பேர் உயிரிழப்பு

ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 25 பேர் பலியாகியுள்ளனர். குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில்…
Read More...