Browsing Tag

minnal 24

விசேட அதிரடிப்படையினரை தாக்க முயன்றவர் மீது துப்பாக்கி சூடு

-மன்னார் நிருபர்- மன்னார்- பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள கரிசல் கிராம பகுதியில் நேற்று திங்கட்கிழமை  மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த…
Read More...

சிறுவர்களை கடத்த முயன்றவர் கையும்களவுமாக மக்களால் பிடிபட்டார்

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாவாந்துறை பகுதியில்…
Read More...

குடியிருப்புக்குள் புகுந்து இளைஞனை வெட்டிக்கொன்ற கும்பல் தலைமறைவு

பொரளை சிரிசர உயன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த மூவர், அங்கிருந்த நபரொருவரை கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதன் போது டி.ஆர்.பிரதீப் குமார் (வயது…
Read More...

போதகர் மீது உடனடியாக விசாரணை : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு

மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் போதகர் ஒருவர் கருத்து வெளியிட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More...

20 நாட்கள் லீவு : 1.3 கோடி சம்பளம்

ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் விடுமுறை, மீதமுள்ள நாட்களுக்கு கவர்ச்சிகர ஊதியம் வழங்குவதாக கூறும் விளம்பர பதிவு வைரல் ஆகி வருகிறது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த புளூகிபன் மருத்துவ நிறுவனம்…
Read More...

மொபைல் பயன்படுத்தியதை கண்டித்த ஆசிரியருக்கு மாணவி செய்த வேலை

அமெரிக்காவில் மாணவி ஒருவர் பாடசாலையில் மொபைலை பயன்படுத்தக் கூடாது என்று கூறிய ஆசிரியர் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தி உள்ளார். ஆன்ட்டியோ ஹை ஸ்கூல் (Antioch High School) என்ற…
Read More...

சூரிய ஒளியால் உங்கள் தோல் கறுப்பாகிருச்சா? இரசாயன பொருட்கள் வேண்டாம்

நம்மில் பலர் வெயிலுக்கு பயந்து கோடை காலத்தில் பெரும்பாலும் வெளியில் செல்லும் திட்டத்தை தவிர்ப்போம். ஏனென்றால், சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிக வெப்பம் காரணமாக தோல் மற்றும் முடி…
Read More...

ரயில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது

பொல்கவெல மற்றும் பொதுஹெர புகையிரத நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் மரமொன்று நேற்று மாலை முறிந்து வீழ்ந்தமையினால் ரயில் பேருந்து  தடம்புரண்டது. இதற்கமைய, கொழும்பு கோட்டைக்கும்…
Read More...

யூரியா இறக்குமதி: அமைச்சரவை அனுமதி

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை யூரியா உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 25, 000 மெற்றிக்டொன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக…
Read More...

கதிர்காமத்தில் நிலநடுக்கம்

கதிர்காமத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இதற்கமைய குறித்த பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 2.1 மெக்னிடியூட்டாக…
Read More...