Browsing Tag

minnal 24

மொடல் அழகிகள் தேவையென 16 மாணவியரின் நிர்வாண படங்களைப் பெற்ற 19 வயது மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக குறிப்பிட்டு வட்ஸ்அப்பினூடாக தகவல் வழங்கி படாசாலை மாணவியர் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்ட மாணவனொருவர் குற்றவியல் விசாரணைத் திணைக்கள கணினி…
Read More...

வாகன விபத்து: ஒருவர் பலி

பேலியகொடை புளுகஹ சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேற்று புதன்கிழமை மாலை மோதியதில் மோட்டார்…
Read More...

கஞ்சா செடிகள் மீட்பு

கொஸ்லந்த பலஹருவ பிரதேசத்தில் கஞ்சா செடிகள் பயிரடப்பட்ட காணி ஒன்றை அப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த…
Read More...

125 கிலோ ஹெரோயினுடன் அறுவர் கைது

இலங்கையின் தெற்குக் கடற்பகுதியில் 125 கிலோ கிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற இழுவைப் படகு ஒன்றை இலங்கை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் போது 6…
Read More...

கிழக்கின் புதிய ஆளுநரை நேரில் சென்று வாழ்த்திய ஹரீஸ் எம்.பி

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள்…
Read More...

மீண்டும் அதிகரிக்கும் கொவிட் – 19

இலங்கையில் கடந்த 20 நாட்களில் மொத்தம் 150 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன, கொரோனா வைரஸ் தொடர்பான 16 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

மின்சாரம், சுகாதாரம், எரிபொருள் மீண்டும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளான எரிபொருளின் விநியோகம், பெற்ரோலிய பொருட்கள்,  மற்றும் சுகாதார சேவைகள் மீண்டும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின்…
Read More...

உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

வத்தளை ஹேகித்த பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றைய தினம் புதன் கிழமை 5 அடி 06 அங்குலமுடைய…
Read More...

தாயின் கணவரால் தாக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு

தனது தாயின்  கணவர் எனக்கூறப்படும் நபரினால் தாக்கப்பட்ட 17 வயது இளைஞர் ஒருவர்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 50 வயதான சந்தேகநபர் …
Read More...

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 302.42…
Read More...