Browsing Tag

minnal 24

பாடசாலை வேனுக்குள் வைத்து 6 வயது மாணவி துஷ்பிரயோகம்

பிலியந்தலையில் வேன் ஒன்றுக்குள் வைத்து பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். ஆறு…
Read More...

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல மாடல் அழகி மரணம்

அமெரிக்கா கலிபோர்னியாவைச் சேர்ந்த கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானி. கிம் கர்தாஷியன் தோற்றம் கொண்ட இவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பிரபல மாடல் அழகியான கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானி (வயது…
Read More...

தனுஷ்க மீதான 3 பாலியல் குற்றச்சாட்டுகள் வாபஸ்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சில குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற அவுஸ்திரேலிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி 4 பாலியல் துஷ்பிரயோக…
Read More...

திருமணத்தில் நடனமாட மறுத்த மணப்பெண்: மண்டையை உடைத்த உறவினர்கள்

ஆந்திரா, கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியத்திற்கும் பச்சிளம் பகுதியைச் சேர்ந்த பூஜ்ஜிதா என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண நாளன்று இரவு திருமண…
Read More...

படுக்கை அறையில் ஒரு எலுமிச்சையை வெட்டி வைத்தால் இவ்வளவு அதிசயம் நிகழுமா?

எலுமிச்சைக்கென்று எதிலும் எப்பொழுதும் ஒரு தனி மணம், சுவை உண்டு. இது உண்பதற்கு மாத்திரமல்ல. நாம் படுக்கும் அறையில் இதைக் கொண்டு வைத்தால் பல்வேறு நன்மைகள் நடக்குமாம். பொதுவாகவே…
Read More...

மனைவியின் தன்பாலின காதலை ஏற்று ஒரே வீட்டில் வாழும் முக்கோண காதல் தம்பதி

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி சேர்ந்த சன்னி என்ற நபர், தன்பாலின ஈர்ப்பாளர்களான தன்னுடைய இரண்டு மனைவிகளுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 2003ம் ஆண்டு சன்னி என்ற நபர்…
Read More...

தோஷத்தை விலக்குவதற்காக சிறுவனுக்கு சூடு வைத்த விகாராதிபதி

வீரவில பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தீய சக்திகளை விரட்டுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் கையில் தீக்காயங்களுடன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

கிழக்கு மாகாண புதிய ஆளுநர் திருகோணமலையில் விஷேட பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திருகோணமலையிலுள்ள புகழ்பெற்ற சர்வமத ஆலயங்களுக்கு சென்று இன்று வியாழக்கிழமை விஷேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.…
Read More...

மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு

மருந்து வகைகளின் விலைகள் விரைவில் 10 தொடக்கம் 15 சதவீதம் வரை குறைவடையும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும்…
Read More...

சமுர்த்தி வங்கி தொடர்பில் அரசின் முடிவு

மத்திய வங்கியில் சமுர்த்தி வங்கி முறையை நுண்நிதி வங்கி அமைப்பாக பதிவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நிதியமைச்சில்…
Read More...