Browsing Tag

minnal 24

கையில் வெள்ளி மோதிரம் அணிவதால் இவ்வளவு நன்மையா?

ஜோதிடத்தின் படி, உலோகங்கள் மற்றும் ரத்தினங்களால் செய்யப்பட்ட மோதிரங்கள் நம் வாழ்க்கையை பல வழிகளில் பாதிக்கும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு உலோகமும் நவ கிரகத்துடன் தொடர்புடையது. அப்படி,…
Read More...

காய்ச்சலுக்கு இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் மரணம்: மக்களே எச்சரிக்கை

காய்ச்சல் நீடித்தாலோ அல்லது நோய்க்கான காரணத்தை பரிசோதிப்பதற்கு முன்போ, Non-steroidal anti-inflammatory drugs (NSAIDs) நொன் ஸ்டெராய்டல் அன்டி இன்ஃபலமட்டரி ட்ரக் மருந்தை எடுத்துக்கொள்வதை…
Read More...

சாதாரண மற்றும் உயர்த்தர பரீட்சைகள் ஒரே வருடத்தில் ?

கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடாத்தும் வகையில் பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கல்விப்…
Read More...

துப்பாக்கி சூடு : ஒருவர் காயம்

கடவத்தை தவட்டகஹவத்தை பகுதியில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். சூரியபாலுவ பகுயை சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார். காணித்தகராறு காரணமாக காயமடைந்தவரின்…
Read More...

காதலியின் அந்தரங்க உறுப்பில் மிளகாய்தூள் தூவி சித்திரவதை செய்த காதலன்

இந்தியா-சூரத்தில் பெண் ஒருவரை அவரது காதலனே கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் நடத்திய…
Read More...

கல்லடியில் இராமகிருஷ்ணத் துறவிக்குப் பெரு வரவேற்பு!

-கல்லடி செய்தியாளர்- மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணமிசனின் ஏற்பாட்டில் உலகளாவிய இராமகிருஷ்ணமடம், மிஷனின் துணைத் தலைவர் மற்றும் சென்னை ஸ்ரீ இராமகிருஷ்ணமடத்தின் தலைவருமான…
Read More...

கல்லடி இக்னேசியஸில் வரலாறுபாட கல்விக் கண்காட்சி!

-கல்லடி செய்தியாளர்- மட்டக்களப்பு கல்வி வலய வரலாற்றுப் பாடப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலயப் பாடசாலை மாணவர்களின் வரலாறு சம்பந்தமான ஆவணப்படுத்தல் கல்விக்…
Read More...

மனைவியின் அந்தரங்க படங்களை பகிர்ந்த கணவன்: கேட்ட வரதட்சணையை தராததால்

இந்தியாவில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் எருமபெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கேட்ட வரதட்சணை தராத ஆத்திரத்தில், மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில்…
Read More...

45 சிறார்களுக்கு மந்தபோசணை

பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மந்தபோசணையால் பாதிக்கப்பட்ட சிறார்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.…
Read More...

சர்வதேச ரீதியில் முதலிடத்தை பெற்றது ‘கிளிநொச்சி’ சிறுகதை

'கிளிநொச்சி' என்று பெயரிடப்பட்டுள்ள சிறுகதை புத்தகம் சர்வதேசப் பரிசுக்கான 56 உறுப்பு நாடுகளின் 6,641 சிறுகதைகளை முறியடித்து முதலிடம் பெற்றுள்ளது. ஒரு தாய், தமது மகனை தேடும் கதையே…
Read More...