Browsing Tag

minnal 24

ஐஸ்கிரீம்… விலை எவ்வளவு தெரியுமா?

உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. இலங்கை மதிப்பில் இந்த ஐஸ்கிரீமின் விலை 19 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகின் மிக…
Read More...

குளித்துக்கொண்டே மோட்டார்சைக்கிள் ஓட்டும் இளைஞன்!

இந்தியாவில் தஞ்சாவூரில் குளித்துக்கொண்டே மோட்டார்சைக்கிள் ஓட்டிய இளைஞரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தஞ்சை பழைய பேருந்து நிலையப் பகுதியில் இருந்து இளைஞன் ஒருவர்…
Read More...

மாடியிலிருந்து விழுந்து இலங்கைப் பெண் மரணம்

சிங்கப்பூரில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணி புரிந்த இலங்கைப் பெண் ஒருவர் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். தான் பணியாற்றும் வீட்டில் உள்ளவர்கள்  தன்னிடம் பிரச்சினை…
Read More...

ஊழல் முறைகேடு செய்தவர் ஆளுநராக வரக்கூடாது : கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம் சாள்ஸ் வருவாய்க்கு அதிகமான சொத்துக்களை சேர்த்த வரும் பல ஊழல் முறைகேடுகளுடன் தொடர்புடையவர் ஆக இருப்பதால் அவரை…
Read More...

காதலுக்கு கண் தான் இல்லை மூக்கு கூடவா இல்லை

இன்றைய நவீன உலகில் காதலர்கள் தமது காதலை பல்வேறு வகையில் வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி ஒரு காதல் ஜோடி தமது ரொமன்ஸை பகிர்ந்து கொள்ள பல்வேறு இடங்கள் இருந்தும் குப்பை குழியை தேர்வு…
Read More...

கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2023 ம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்  பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.…
Read More...

காதலர்கள் தொடர்பில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

அண்மைய நாட்களில் நாடளாவிய ரீதியில் இளம் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு…
Read More...

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்று வெள்ளிக்கிழமை சுப நேரத்தில் தன்னுடைய கடமைகளை ஆரம்பித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு…
Read More...

வடக்கின் புதிய ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு?

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம்,  மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியால் புதிதாக…
Read More...

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன்ட் பணி நீக்கம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற மாதாந்த பரிசோதனையின் போது புல்மோட்டை உதவி அத்தியட்சகர் (ASP)) சந்தன பஸ்நாயக்கவுடன்…
Read More...