Browsing Tag

minnal 24

இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல்

பாணந்துறை வேகட பிரதேசத்தில் நேற்றிரவு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மோதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
Read More...

18 வயது யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்

கடுகன்னாவ பொத்தபிட்டிய பகுதியில் 18 வயதுடைய யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து முச்சக்கர…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்ததன் பின்னர் தொடர்ந்து வலுவடைகிறது. மக்கள் வங்கியில்,  அமெரிக்க…
Read More...

இனந்தெரியாத நபர்களால் விவசாய நிலத்தில் சேதம்

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சார்வெளி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களால் விவசாயி ஒருவரின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. பளை…
Read More...

யாழில் பனை வளத்தை பாதுகாத்தே தீர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுரை!

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்திலுள்ள அழிக்கப்படும் முக்கியமான வளங்களில் ஒன்றான பனை வளத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்…
Read More...

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கொடி விற்பனை செய்யும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நேற்று புதன்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி வங்கி பிரிவின் ஏற்பாட்டில் புகைத்தலுக்கு எதிரான வாசகம் அடங்கிய…
Read More...

மருமகளின் மாஸ்டர் பிளான் : மாமியார்கள் ஜாக்கிரதை!

இந்தியா - நெல்லை மாவட்டம் வடுகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகவேல்- சீதாராமலெட்சுமி தம்பதி. அதிகாலை வெளியே சென்ற கணவர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது, மனைவி இரத்த…
Read More...

தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்!

இந்தியா - ராஜஸ்தானில் சுரூ மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 19 வயது இளம் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். பெண்ணின் வீடு அருகே அவரது அண்ணன்…
Read More...

புதிய அலை கலை வட்டம் இலக்கியப்பிரிவின் நிர்வாக தெரிவு நிகழ்வு!

புதிய அலை கலை வட்டம் அதனது கலை,  இலக்கியப்பிரிவை கடந்த ஞாயிறன்று கொழும்பில் ஆரம்பித்துள்ளது. மேற்படி அமைப்பின் இவ்வருடத்துக்கான நிர்வாகிகள் தெரிவு நிறுவனர் ராதாமேத்தா, தலைவர் சண்மு…
Read More...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் பாடசாலைகளில் வெளி தரப்பினர் உள் நுழைய அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், பரீட்சை தொடர்பான ஆவணங்களைத் தவிர…
Read More...