Browsing Tag

minnal 24

அரச திணைக்களங்களில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பாரிய நிதி மோசடி!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் உள்ளடங்களாக அரச திணைக்களங்களில் வேலை பெற்றுத் தருவதாக கூறி அப்பாவி இளைஞர் யுவதிகளிடம் பெருந்தொகையான…
Read More...

20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பெண் விடுதலை

தனது 4 குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பெண் தற்போது கொலைக்கான போதிய ஆதரங்கள் இல்லததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியைச்…
Read More...

15 வயது கர்ப்பிணி சிறுமியை உயிருடன் எரித்த 17 வயது சிறுவன்

பிரான்சில் 15 வயது கர்ப்பிணி சிறுமியை கத்தியால் குத்தி உயிருடன் எரித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நபர் நேற்று திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 2019 ஆம்…
Read More...

ஒடிசாவில் மற்றுமொரு ரயில் விபத்து!

ஒடிசா மாநிலம் பர்காஹ் மாவட்டத்தில் இன்று செவ்வாய்கிழமை சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்றின், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளன.…
Read More...

மகளை கொடூரமாக கொலை செய்த போதை அடிமை

இந்தியா - மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வசிக்கும் 37 வயதுடையவர் ராகேஷ் . தச்சு வேலை செய்யும் கூலித் தொழிலாளியான இவருக்கு 10 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு 8…
Read More...

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை வெருகல் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வட்டுவான் க வித்தியாலயம், திருவள்ளுவர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும்…
Read More...

இலங்கைக்கு பதக்கங்கள்

தென்கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் தருஷி கருணாரத்ன 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதேவேளை,…
Read More...

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வானது நேற்று திங்கட்கிழமை கிண்ணியா கடற்கரை பூங்காவை அண்மித்த கரையோர…
Read More...

நீடிக்கப்பட்டது மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. பதுளை…
Read More...

அதிரடியாக மருந்துகளின் விலை குறைப்பு

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அதிகரிக்கப்பட்ட 60 வகையான மருந்துகளின் விலைகள் 16 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…
Read More...