Browsing Tag

minnal 24

கோர விபத்தில் சிக்கிய குடும்பம்: சிறுவன் பலி

பதுளை பகுதியில் மினுவாங்கொட- குருணாகல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன்இ மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவங்கொடை, வெதமுல்ல…
Read More...

கிரிபத்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று வியாழக்கிழமை அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர்…
Read More...

அமெரிக்க ஹொலிவுட் திரைப்படங்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதிக்கும் சீனா

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஹொலிவுட் திரைப்படங்கள் மீது சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தீர்வை…
Read More...

இனவாதத்தைக் கொண்டு இனியும் அரசியல் செய்ய முடியாது: பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம்

-மன்னார் நிருபர்- இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த நாட்டிலே அரசியல் செய்ய முடியாது.ஏனெனில் இந்நாட்டிலுள்ள தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை கொண்டு…
Read More...

அனுராதபுரம் வைத்தியசாலை சம்பவம்: சந்தேக நபருக்கு டி.என்.ஏ பரிசோதனை

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை…
Read More...

இணையவழியில் அபராதம் செலுத்தும் வசதி இன்று முதல்

போக்குவரத்து விதிகளை மீறுகின்றவர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதங்களை இணையவழியில் செலுத்தும் வசதி இன்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அமுலாக்கப்படவுள்ளதாக பொலிஸ்…
Read More...

மியன்மாருக்கு ஒரு மில்லியன் டொலர் நிதி உதவி வழங்கிய இலங்கை

நில அதிர்வால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. மேலும் இதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர்…
Read More...

இரண்டு முன்னாள் அமைச்சர்களிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை

முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளார். மேலும், முன்னாள் சுகாதார அமைச்சரும் இரண்டாவது முறையாக வாக்குமூலம்…
Read More...

22 இந்தியப் பிரஜைகள் இலங்கையில் கைது

காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவினர்…
Read More...

மட்டக்களப்பு, புகையிரத வளாகம் ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலயத்தின் பால்குட பவனி

மட்டக்களப்பு வேதாரண்யம் வீதி, புகையிரத வளாகம் ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பால்குட பவனியும் அஷ்டோத்தரசத (108) சங்காபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது…
Read More...