Browsing Tag

Mattu News

15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

காலி மாவட்டத்தின் பட்டுவத்துடாவ பகுதியில் 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று திங்கட்கிழமை பிற்பகல்…
Read More...

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இலங்கை மகளிர் அணி

சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி…
Read More...

வாகன விபத்து: 5 பேர் பலி

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் ராமஞ்சேரி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கண்டெய்னர் லொறியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்ததுடன்…
Read More...

அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளராக ஏ.எல் மஹ்ரூப் நியமனம்

திருகோணமலை மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளராக கடமையாற்றிய சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.எல் மஹ்ரூப் அம்பாறை மாவட்டத்தின் பிரதான கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட அரசாங்க…
Read More...

காதலனுடன் சென்ற மாணவி : 22 மாணவர்கள் 7 முறை கூட்டுப்பாலியல் பலாத்காரம்!

தனமல்வில பகுதியில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் 22 மாணவர்களினால் ஏழு தடவைகள் கூட்டு  பாலியல்  பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி…
Read More...

கொழும்பில் இடம்பெற்ற மனக்கணிதப் போட்டியில் மன்னார் மாணவர்கள் சாதனை

-மன்னார் நிருபர்- கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 10ம் திகதி நடைபெற்ற யூசி மாஸ் ( UCMAS) மனக் கணிதப் போட்டியில் மன்னார் UCMAS கல்வி நிலையத்திலிருந்து பங்கு பற்றிய…
Read More...

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார நலன்கள் தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுப்பு !

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையும், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) தரம் 06, 07 மற்றும் 10…
Read More...

ஹோட்டலின் மீது விழுந்த ஹெலிகொப்டர் : ஒருவர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் கெயர்ன்ஸ் நகரத்தின் ஹோட்டல் ஒன்றின் மீது ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியதில் விமானி உயிரிழந்துள்ளார். ஹெலிகொப்டர் ஹோட்டலின் கூரைமீது விழுந்து…
Read More...

மூதூரில் கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் 42 கிராம சேவையாளர்கள் பிரிவுகளைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...

உயிரை மாய்த்துக் கொண்ட சுகாதார வைத்திய அதிகாரி!

-திருகோணமலை நிருபர்- அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தியரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.…
Read More...