Browsing Tag

Mattu News

யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்றுடன் நிறைவு

நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று திங்கட்கிழமை நிறைவடையும் என வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது. யானைகளின் கணக்கெடுப்பு அறிக்கையை வழங்குவதற்கு…
Read More...

தேர்தலை கண்காணிக்க சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள்…
Read More...

தேர்தல் கடமைகளில் 200,000 முதல் 225,000 வரையிலான அரச ஊழியர்கள்

இந்த ஆண்டு தேர்தல் கடமைகளுக்காக 200,000 முதல் 225,000 வரையிலான அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 13,000 வாக்களிப்பு…
Read More...

பொது வேட்பாளருக்கு கட்சி கூட்டங்களில் பங்கேற்ற தடை : கட்சி ஆதரவாளர்களுக்கும் எச்சரிக்கை!

-வவுனியா நிருபர்- பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேத்திரனுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும்…
Read More...

ஜனாதிபதித் தேர்தல்: கடமையாற்றும் ஊழியர்கள் பற்றிய அறிவிப்பு

இந்த ஆண்டு தேர்தல் கடமைகளுக்காக 200,000 முதல் 225,000 வரையிலான அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 13,000 வாக்களிப்பு…
Read More...

முச்சக்கரவண்டி சாரதியை கொன்றவர் கைது

தலங்கம, அருக்பிட்டியவில் முச்சக்கரவண்டி திருத்தும் கடைக்கு முன்பாக முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கழுத்தை அறுத்து கொன்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More...

சந்தைக்கு சென்ற முதியவர் முச்சக்கர வண்டி மோதி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வாங்குவதற்கு சென்ற முதியவர் முச்சக்கரவண்டி மோதி மரணம் அடைந்துள்ளார். ஆனைப்பந்தி, பருத்தித்துறை வீதி யாழ்ப்பணம்…
Read More...

மட்டக்களப்பு குமாரத்தன் ஆலய தேர்த்திருவிழா!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் முருகன் ஆலய தோரோட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்த அடியார்களின் அரோகரா கோசங்களுக்கு மத்தியில் பக்திபூர்வமாக…
Read More...

நல்லூர் கந்தனின் திருமஞ்சத் திருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லயம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்சத் திருவிழா நேற்று ஞாயிற்று கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.…
Read More...

கடலில் 100 அடி ஆளத்தில் மீன்பிடித்தவர் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம்

-யாழ் நிருபர்- யாழில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் நெஞ்சுவலி ஏற்பட்டு, வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த…
Read More...