Browsing Tag

Mattu News

மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கு அப்போஸ்தலிக்க பரிபாலகர் நியமனம்

-மட்டக்களப்பு நிருபர்-க.கிருபாகரன் மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கு அப்போஸ்தலிக்க பரிபாலகராக அதிவந்தணைக்குரிய ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை இன்று திங்கட்கிழமை பி.ப 3.30 மணிக்கு…
Read More...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியமுல்லை பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் இளைஞன் ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது…
Read More...

செல்வ சந்நிதியில் 35 பவுண் நகை அபகரிப்பு

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டிருந்த பக்தர்களின் சுமார் 35 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. தேர்த்திருவிழாவில்…
Read More...

அதிக இரைச்சலுடன் பயணித்த 20 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்

குருணாகல் - தம்புள்ளை வீதியில் அதிக இரைச்சலுடன் பயணித்ததாக கூறப்படும் 20 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பூகொடையிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த…
Read More...

வெடிக்காத துப்பாக்கித் தோட்டா ஒன்று மீட்பு

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியொன்றின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட துப்பாக்கித் தோட்டா ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார்…
Read More...

பூசணி விதை பயன்கள்

பூசணி விதை பயன்கள் ⭕தற்போது மக்கள் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நட்ஸ்களையும் விதைகளையும் தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள். இதில் நட்ஸ்களைப் பற்றி பல கட்டுரைகளில்…
Read More...

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

இந்தியாவில் உளுந்தூர்ப்பேட்டை அருகே மரத்தின் மேலே ஏறி கிளைகளை வெட்டும்போது இரும்புக் கைப்பிடியால் ஆன அரிவாள் உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பெண்…
Read More...

நவமங்கை நிவாச இயக்குனருக்கு சர்வதேச சாதனையாளர் விருது

-யாழ் நிருபர்- நவமங்கை நிவாச இயக்குனர், சமூகசேவகி சுவர்ணா நவரத்தினம் மற்றும் சமூக சேவையாளரும் வைத்தியருமான கணேசவேல் ஆகியோருக்கு சர்வதேச சிறந்த சாதனையாளர் விருது நேற்றையதினம் ஞாயிற்று…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுணாவ சந்திக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

லொறி ஒன்று ரயிலில் மோதி கோர விபத்து

கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹா இந்துருவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்துருவ…
Read More...