Browsing Tag

Mattu News

14 வயது சிறுமி கர்ப்பம் : கோயில் பூசாரிக்கு 40 ஆண்டுகள் சிறை!

இந்தியா - திருப்பூரில் 14 வயது சிறுமியைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய கோயில் பூசாரிக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக…
Read More...

எஞ்சிய 12 மில்லியன் ரூபாவை செலுத்தினார் மைத்திரிபால சிறிசேன

ஏப்ரல்21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எஞ்சிய 12 மில்லியன் ரூபாவை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செலுத்தியுள்ளார். குறித்த தொகையைக் கடந்த 16ஆம் திகதி செலுத்தியுள்ளதாக…
Read More...

ஒரு ஓவரில் 39 ஓட்டங்களைப் பெற்று சாதனை!

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற சாதனையை சமோவா அணி தம்வசப்படுத்தியுள்ளது. இந்த சாதனையைப் படைப்பதற்காக சமோவா அணியின் துடுப்பாட்ட வீரர்…
Read More...

போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பிலியந்தலை பகுதியில் வைத்து குறித்த…
Read More...

60 வருடங்கள் நிறைவேறாத எதிர்பார்ப்புக்கு கிடைத்தது தீர்வு: அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் நலன்கருதிய செயற்பாடுகளின் மற்றுமொரு செயற்பாடாக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கண்ணாபுரம் வீதியின் புனரமைப்பு பணிகள் 60 வருடங்களின் பின்னர்…
Read More...

யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

-அம்பாறை நிருபர்- மணல் அகழ்வு வேலைக்கு சென்ற நிலையில் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது…
Read More...

வட மாகாண ரீதியில் குத்துசண்டை போட்டியில் மடு கல்வி வலய மாணவன் சாதனை

-மன்னார் நிருபர்- வட மாகாண ரீதியில் குத்துசண்டை போட்டியில் முதலாம் இடத்தை பெற்று மடு கல்வி வலய மாணவன் சாதனை படைத்துள்ளார். வடக்கு மாகாண பாடசாலை ரீதியாக 20 வயது பிரிவில்…
Read More...

சிந்துஜாவின் மரணம்: மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை அவசர கலந்துரையாடல் ஒன்று…
Read More...

இ.போ.ச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை அனுராதபுரம் பிரதான வீதியில் 10ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை தள வைத்தியசாலையில்…
Read More...

ஐஸ் போதைப்பொருள் பாவித்த 12 வயது மாணவன் : வவுனியா வைத்தியசாலையில் அனுமதி!

-வவுனியா நிருபர்- வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது…
Read More...