Browsing Tag

Mattu News

சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

-வவுனியா நிருபர்- மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் கணவர் நேற்று சனிக்கிழமை இரவு தவறான முடிவெடுத்து சாவடைந்துள்ளார். கடந்த மாதம் மன்னார்…
Read More...

மதுபோதையில் பொதுமகனை தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

-யாழ் நிருபர்- குறிகட்டுவான் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை குடித்துவிட்டு மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் கைது…
Read More...

முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் 2 வயது குழந்தை மரணம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கே.கே.எஸ் வீதியால் சுன்னாகத்தில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்ட நிலையில் 2 வயதுடைய…
Read More...

இதயம் தெரியும் அளவிற்கு பன்றி கடித்ததால் பெண் பரிதாபமாக உயரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இதயம் தெரியும் அளவிற்கு பன்றி கடித்ததால் வயோதிபப் பெண் இன்று அதிகாலை வேளை பரிதாபமாக உயரிழந்துள்ளார் நெடுந்தீவு 15ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த…
Read More...

குச்சவெளி பள்ளவக்குளம் விவசாய காணிப் பிரச்சினை சம்மந்தமாக சந்திப்பு

திருகோணமலை குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் திரு. சமிந்த…
Read More...

மன்னார் பள்ளிமுனை கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்

-மன்னார் நிருபர்- மன்னாரிற்கு இன்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் மதியம் பள்ளி முனை பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். இதன் போது பள்ளிமுனை…
Read More...

எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்!

-யாழ் நிருபர்- எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கையின் கடற்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 11…
Read More...

தமிழ் பொதுவேட்பாளரால் தென்னிலங்கையில் கடும் அழுத்தம்: பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்கள்…

தமிழ் பொது வேட்பாளரால் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். நாம் அவர்களுடன் பேசுவோம் என தமிழ் ஈழ…
Read More...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்திய பொலிஸார்

-அம்பாறை நிருபர்- பொலிஸார் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் கைவிடப்பட்டு தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் அறநெறிப் பாடசாலையின் வைரவிழா

-மட்டக்களப்பு நிருபர்- கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் அறநெறிப் பாடசாலையின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா இன்று சனிக்கிழமை கல்லடி சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த…
Read More...