Browsing Tag

Mattu News

புதையல் தோண்டிய மூவர் கைது

புதையல் தோண்டிய மூவர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை பகுதியை சேர்ந்த 30,32.32 வயதுடைய மூவரே இவ்வாறு…
Read More...

அனுர குமார திசாநாயக்க மோசமான இனவெறி கொண்டவர்: செல்வராஜா கஜேந்திரன்

-அம்பாறை நிருபர்- அனுர குமார திசாநாயக்கவினை பற்றி கூற தேவையில்லை.மோசமான இனவெறி கொண்ட ஒருவர்.இறுதிப் போரில் ஒன்று அரை இலட்சம் தமிழர்களை அழித்து ஒழிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான…
Read More...

நாமல் ராஜபக்ஸ நேற்று முளைத்த காளான்: செல்வராஜா கஜேந்திரன்

-அம்பாறை நிருபர்- நேற்று முளைத்த காளானாக இருக்கின்ற இந்த நாமல் ராஜபக்ஸவிற்கு சமீப காலமாக பல கருத்துக்களை குறிப்பிடும் துணிச்சலை கொடுத்தது சுமந்திரன் சம்பந்தன், அரியநேந்திரன்,…
Read More...

பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை

மூதூர் - நெய்தல் நகர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சந்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

சஜீத் பிரேமதாச வடகிழக்கில் 1000 விகாரை அமைப்பதில் மறைமுகமாக செயற்பட்டவர்: செல்வராஜா கஜேந்திரன்

தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது ஒரு பௌத்த நாடு.சிங்கள நாடு.இதை பேணிப் பாதுகாப்போம் என்று குறிப்பிட்டு வடகிழக்கில் 1000 பௌத்த விகாரை அமைப்பதாகவே பேரினவாதிகள் 75 வருடங்களாக கூறுகின்றனர்.சஜீத்…
Read More...

இளம் குடும்பஷ்தர் எடுத்த தவறான முடிவு

-மூதூர் நிருபர்- திருகோணமலை , ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக…
Read More...

ஜேர்மனியில் கத்திக்குத்து: 15 வயது சிறுவன் கைது

ஜேர்மனியின் மேற்கு நகரான சோலிங்கனில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத்…
Read More...

திருகோணமலை வளங்களை சூரையாடாத ஒருவருக்கு வாக்களிப்போம்: சுகத் பிரசாந்த

-கிண்ணியா நிருபர்- ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளோம் என தேசிய ஐக்கிய நல்லிணக்க முன்னணி கட்சியின் தலைவர் ஏ…
Read More...

ஏழு லட்சம் ரூபாவுக்கு ஏலம் போன மாம்பழம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் நேற்று இடம் பெற்ற ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.…
Read More...

பிரசார நடவடிக்கையில் பொலிஸார் தலையீடு: கஜேந்திரன் வாக்குவாதம்

-அம்பாறை நிருபர்- பொலிஸார் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் கைவிடப்பட்டு தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...