Browsing Tag

Mattu News

தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பான தகவல்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று…
Read More...

பாடசாலைகள் ஆரம்பம்

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த…
Read More...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி திருகோணமலையில் துண்டுப்பிரசுரம்

-யாழ் நிருபர்- ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி திருகோணமலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் துண்டுப்பிரசுரங்எளை பொது மக்களுக்கு நேற்று ஞாயிற்று கிழமை வழங்கினர். திருகோணமலை…
Read More...

பொதுமகனை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்

-யாழ் நிருபர்- மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்…
Read More...

மட்டு. குருக்கள்மடத்தில் விவேகானந்த பூங்கா திறப்பு

விவேகானந்தரின் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் நோக்குடன் க. சற்குனேஸ்வரன் அவர்கள் ஸ்தாபித்து வழிநடத்திக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை தலைமை தளமாக கொண்டு தமிழர்…
Read More...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு திருமலையில் கஜேந்திர குமார் தலைமையில் துண்டுப் பிரசுரம் –…

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி திருகோணமலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் துண்டுப்பிரசுரங்களை பொது மக்கள் மத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்துள்ளனர். திருகோணமலை…
Read More...

மட்டு ,யாழ் பொது சுகாதார பரிசோதகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு பொது சுகாதார பரிசோதகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, யகிரல எதவதுனு பொலிஸார் தெரிவித்துள்ளனர். யகிரல எதவதுனு வலயில் குளத்தில் இன்று…
Read More...

வரித் திணைக்கள அதிகாரிகள் போல் வேடம்: பணம் கொள்ளை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் போன்று வேடமணிந்து வர்த்தக நிலையங்களுக்குச் சென்று வரிப்பணத்தை பெற்றுக் கொள்வதாக மோசடிக் குழுவொன்று தொடர்ச்சியாக முறைப்பாடுகளைப் பெற்று…
Read More...

நீரில் அடித்து செல்லப்பட்ட மூவர்: மகன் உயிரிழப்பு – தாயும் மகனும் மாயம்

குருநாகல் போகமுவ பிரதேசத்தில் இருந்து தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

மஸ்கெலியாவில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வாய்க்காலில் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியாவை சேர்ந்த 49 வயதுடைய நபரே இதன் போது உயிர் இழந்துள்ளார். குறித்த நபரின்…
Read More...