Browsing Tag

Mattu News

முடிவுக்கு வரும் ஆண் இனம்? ஆய்வில் அதிர்ச்சி

ஆண்களிடம் காணப்படும் ‘லு குரோமோசோம்கள்’ மறைந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உலகம் எல்லாவற்றிலும் மாற்றமடைந்து பெரும் முன்னேற்றத்தை சந்திக்கும் போது…
Read More...

கிளப் வசந்த கொலை: மேலும் இருவர் கைது

அத்துருகிரியவில் கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் வைத்து…
Read More...

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறார் ரணில்

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வியாழக்கிழமை வெளியிடவுள்ளார். இயலும் ஸ்ரீலங்கா என்ற எண்ணக்கருவை முன்னிலைப்படுத்தி இந்த தேர்தல்…
Read More...

தொடர் காய்ச்சல்: குடும்பப் பெண் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில், 20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் நேற்றைய தினம் புதன் கிழமை உயிரிழந்துள்ளார். நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த…
Read More...

ராகுவின் பார்வையால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 3 ராசியினர்

ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ராகுவின் தாக்கம் எப்போதும் மிக அதிகமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவருடைய நட்சத்திரத்தில் ராகு மங்களகரமற்ற…
Read More...

நடுக்கடலில் படகு மூழ்கி மாயமான மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 26 ஆம் திகதி மீன்பிடிக்க கடலுக்கு சென்ற படகு சூறைக்காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.…
Read More...

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி: அனுர குமார திசாநாயக்க

-மூதூர் நிருபர்- தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதனால் என்னோடு போட்டியிடுகின்ற சக ஜனாதிபதி வேட்பாளர்கள் குழப்பமடைந்துள்ளதாக தேசிய மக்கள்…
Read More...

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களுக்கு மழை

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையின் வேகம்…
Read More...

மருதமுனை கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மருதமுனை கடற்கரையை துப்பரவு செய்யும் நிகழ்ச்சி அம்பாறை…
Read More...

யானையின் தாக்குதலில் இருவர் பலி

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமை வட்டை வயல் பிரதேசத்தில் நேற்று புதக்கிழமை காலை 9 மணியளவில் யானை தாக்கி ஒருவர் உயிர் இழந்துள்ளார். குறித்த நபர் வயல்…
Read More...