Browsing Tag

Mattu News

யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள நெற்பயிர்களை தனியாக பராமரிக்க முற்பட்ட நான்கு பிள்ளைகளின் தாய் யானை தாக்கி இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கல்கமுவ,…
Read More...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நில அதிர்வு

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது, குறித்த நில அதிர்வு 5.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 255 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 295.9008 ரூபாவாகவும் விற்பனை விலை 305.1266 ரூபாவாகவும்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று வியாழக்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 25,188 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கம் 201,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக,  அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம்…
Read More...

“சிவப்பு பாலம்” குப்பை மேடாக மாறும் அவலம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் கிண்ணியா, தம்பலகாமம் எல்லையை பிரிக்கும் , முள்ளியடி 'சிவப்பு பாலம்' அருகில் கழிவுப் பொருட்கள்…
Read More...

திருமலை மாவட்ட தமிழரசு கட்சி உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு

திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு தமது ஆதரவை வழங்க ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.…
Read More...

சருமத்தை ஜொலிக்க வைக்கும் நட்ஸ்

சருமத்தை ஜொலிக்க வைக்கும் நட்ஸ் 🟤நட்ஸ் மற்றும் விதைகள் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. அவை பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் இயற்கை…
Read More...

பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து: மூவர் கைது

கண்டி, பிலிமத்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று…
Read More...

காத்தான்குடி உணவகங்களில் கண்காணிப்பு : 9 உணவகங்கள் மற்றும் 45 ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை!

மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜந்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகளில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான இரவு நேர கண்காணிப்பு நடவடிக்கை நேற்று…
Read More...

யாழில் விஷ ஜந்து தீண்டியதில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் விஷ ஜந்து தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைதடி வடக்கை சேர்ந்த  45 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். காணியொன்றினை துப்பரவு செய்து கொண்டிருந்த…
Read More...