Browsing Tag

Mattu News

ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ்வின் குதிரைகள்!

-அம்பாறை நிருபர்- கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக வெள்ளைக்குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரதான வீதிகளில் உலா வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலில்…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி

களுத்துறை, பயாகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மக்கொன - முங்ஹேன வீதியில் குமாரகந்த பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பயாகலை பொலிஸார்…
Read More...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

தெற்கு அதிவேக வீதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில்…
Read More...

நீரில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

இந்தியாவில் மாமல்லபுரத்துக்கு சென்று கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர். சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கலைக்கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு…
Read More...

றிசாட் பதியுதீன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு?

-வவுனியா நிருபர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவா? என சர்ச்சை எழுந்துள்ளது.…
Read More...

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாத அரியநேத்திரனை தமிழ் பொது வேட்பாளராக களமிறக்கியுள்ளனர்

-மன்னார் நிருபர்- கோட்டபாய ராஜபக்ஷவின் மோசமான ஆட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இந்த நாடும் மாவட்டமும் பாதிக்கப்பட்டது. குறித்த நாட்டை முழுமையாக…
Read More...

சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்- சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு திராய்மடுவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு - திராய்மடு சிமர்னா…
Read More...

சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது

கம்பஹா, பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுராகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன், இளைஞன் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,482 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் இதுவரையான…
Read More...

விழிப்புணர்வு நடை பவனியும் வீதி நாடக அரங்கேற்றமும்!

-மட்டக்களப்பு நிருபர்- இளைஞர்களுக்கு டிஜிட்டல் பாதைகள் பற்றிய விழிப்புணர்வு நடை பவனியும் வீதி நாடக அரங்கேற்றமும் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்றது. உலக…
Read More...