Browsing Tag

Mattu News

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

பமுனுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர். பமுனுகம…
Read More...

கர்ப்பிணி பெண்களுக்கு வைத்தியர்களால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது, ​​நாட்டில் பிறக்கும்…
Read More...

நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான தீர்த்தோற்சவம்!

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க யாழ்.நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் இருபத்தைந்தாம் நாள் திருவிழாவான தீர்த்ததோற்சவ திருவிழா இன்று திங்கட்கிழமை…
Read More...

நீரில் மூழ்கிய 3 சிறுவர்கள்: காப்பாற்றிய பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர்கள்

கல்கிஸ்ஸை கடலில் நீராடிக்கொண்டிருக்கையில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை கல்கிஸ்ஸை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர். கொழும்பு 9 இல் வசிக்கும் 16…
Read More...

வீதிகளில் இறங்கிய இஸ்ரேல் மக்கள்

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். காசாவில்…
Read More...

றவூப் ஹக்கீம் எந்த அணியோடு ஒட்டிக் கொள்கிறாரோ அந்த அணி படுதோல்வி அடையும்: நஸீர் அஹமட்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் றவூப் ஹக்கீம் நிற்கும் அணி படுதோல்வி அடையும் என வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீனந் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.…
Read More...

தமிழ் இளைஞர் ஒருவரை ரயில் நிலையத்தில் தாக்கிய எட்டு இராணுவ சிப்பாய்கள் கைது

-பதுளை நிருபர்- பண்டாரவளை-ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் எட்டு இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலைய…
Read More...

மட்டு. ஓந்தாச்சிமடத்தில் விபத்து

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள ஓந்தாச்சிமடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று…
Read More...

மட்டு. மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆட்டகை இன்று திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாக தமது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த 16…
Read More...

ஜே.வி.பி. அரச பல்கலைக்கழகங்களில் “பகிடிவதை” கலாச்சாரத்தை ஊக்குவிக்கின்றது: சம்பிக்க…

மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகளால் சாதாரண மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது பிள்ளைகளை தனியார்…
Read More...