Browsing Tag

Mattu News

சஜித்தின் பிரச்சாரக் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதத்தலைவர்கள்: எழுந்துள்ள…

-வவுனியா நிருபர்- வவுனியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டத்தில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மத குருமார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.…
Read More...

தவறான முடிவுக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்

-கிண்ணியா நிருபர்- தற்கொலைககு எதிரான தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலையை…
Read More...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- போதை மாத்திரைகளுடன் பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர் வெவஸ்ஸ கிராமத்தை சேர்ந்த 45…
Read More...

7,500 ஆசிரியர்களுக்கு ரோபாட்டிக்ஸ் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அறிவியல் துறையில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தின் அறிவிப்புக்களை அறிவிக்கும்…
Read More...

பாணந்துறையில் கரையொதுங்கிய திமிங்கிலம் உயிரிழப்பு

பாணந்துறை கற்கரையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலமொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 2 ஆயிரம் கிலோ…
Read More...

குக்குலே கங்கை நீர்த்தேகத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு

மழையுடனான வானிலை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேகத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, மின் உற்பத்திக்கு…
Read More...

ஹெரோயினுடன் பெண் உட்பட மூன்று பேர் கைது

கொழும்பு, கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு…
Read More...

ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு: நால்வர் கைது

களுத்துறை, மத்துகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து 53 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களைத் திருடியதாகக் கூறப்படும் பெண் உட்பட…
Read More...

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

மேற்குவங்க மாநிலம் - கொல்கத்தாவில் அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் வைத்தியர் கடந்த 9ஆம் திகதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.…
Read More...

மட்டக்களப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தக்கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.…
Read More...