Browsing Tag

Mattu News

மதுபோதையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்பு தடை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில், மதுபோதையில் குழப்பங்களை விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில், பல்கலைக்கழகத்தின்…
Read More...

திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்று பல திருட்டு : வர்த்தகர்கள் இருவர் உட்பட மூவர் கைது!

-வவுனியா நிருபர்- அனுராதபுரத்தில் ஒரு மோட்டர் சைக்கிளை திருடி பல இடங்களில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்று பல பெண்களிடம் கத்தியை காட்டி சங்கிலி அறுத்த சம்பவம் தொடர்பில்…
Read More...

மன்னார் நானாட்டானில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார்-முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நானாட்டான் பிரதேசத்தில், மதுபானம் அருந்தி விட்டு மோட்டார் சைக்கிள்  செலுத்திய இரண்டு பேர் முருங்கன் பொலிஸாரால் கைது…
Read More...

தமிழ் மக்கள் அநுரவை நம்பி எவ்வாறு வாக்களிக்க முடியும்?

-யாழ் நிருபர்- தமிழ் மக்களின் நீண்ட கால இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க முடியாத ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றிரவு மழை

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல்?

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.…
Read More...

விவசாயக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட யானைக்குட்டி சுட்டுக்கொலை

கொஹொம்பகடவல தமிமென்னேவ கிராமத்தில் உள்ள 20 அடி ஆழமுடைய விவசாயக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யானை குட்டியொன்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் சுட்டுக்கொலை…
Read More...

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் மூவர் கைது

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட மற்றும் அத்திட்டிய ஆகிய பகுதிகளில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 3 சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைது…
Read More...

இரவு மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்…
Read More...

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு: மரபணு சோதனையில் வெளியானது

கொல்கத்தா அரச மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவதாகத் தகவல்கள்…
Read More...