Browsing Tag

Mattu News

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி அங்கஜன் குழுவினர் பிரச்சாரம்

-யாழ் நிருபர்- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி இன்று சனிக்கிழமை நெல்லியடியில் அங்கஜன் குழுவினரால் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இது…
Read More...

வடமாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி : விருது வழங்கும் விழா

புதிய வாழ்வு நிறுவனமும், சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடமாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழாவானது அண்மையில் ராஜா சரஸ்வதி…
Read More...

காட்டு யானைகளால் தொடரும் உயிரிழப்புகள்!

-சம்மாந்துறை நிருபர்- கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை புதிய பஸ் தரிப்பிடத்திற்கு பின்புறமாக காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்…
Read More...

தம்புள்ளையில் வெடிபொருட்களுடன் இருவர் கைது

தம்புள்ளை நகரத்தில் வெடிபொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்…
Read More...

கொழும்பு – குருணாகல் வீதியில் விபத்து: ஒருவர் பலி , ஒருவர் காயம்

பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - குருணாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
Read More...

லொறி மீது வேன் மோதி கோர விபத்து: இந்தியர் பலி

பொலன்னறுவை ஜயந்திபுர 23 ஆம் தூண் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இந்திய பிரஜை உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவையில் இருந்து…
Read More...

அலி சாஹிர் மௌலானா மற்றும் பசீர் சேகுதாவூத் இடையிலான நட்பு ரீதியான சந்திப்பு

அமைச்சர் அலி சாஹிர் மௌலானா மற்றும் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் இடையிலான நட்பு ரீதியான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூரில் இடம்பெற்றது இதன் போது, இன்று சனிக்கிழமை முதல்…
Read More...

திடீரென தீப்பிடித்து எரிந்த மூன்று வாகனங்கள்

பாதுக்க, மாஹிங்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன், கெப் வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி என்பன திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக பாதுக்கை பொலிஸார்…
Read More...

ரணிலுக்கும் அனுரவுக்கும் அரசியல் திருமணம் : என்னை தோற்கடிக்க திட்டம் – சஜித் ஆவேசம்!

220 இலட்சம் மக்கள் முன்னிலையில் இன்று கீரியும் பாம்பும் ஒன்றாக இணைகின்ற நிகழ்வு இடம் பெற்றுள்ளது,  ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கும் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அரசியல்…
Read More...

ஹட்டகஸ்திகிலியவில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லேவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று…
Read More...