Browsing Tag

Mattu News

சஜித் பிரேமதாசாவின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது: பகி பாலச்சந்திரன்

-பதுளை நிருபர்- ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே அவரது வெற்றியில் பதுளை மாவட்ட மக்களும் பங்காளிகள் ஆக வேண்டும் என பதுளை மாவட்ட தமிழ்…
Read More...

மட்டக்களப்பில் ஆர்வத்துடன் பரீட்சை நிலையங்களை நோக்கி மாணவர்கள் வருகை

-மட்டக்களப்பு நிருபர்- நாடாளாவிய ரீதியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் நண்பகல் 12.15 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில்…
Read More...

முத்தமிழ் வித்தகரின் துறவற தின நூற்றாண்டு விழா

-வெல்லாவெளி நிருபர்- மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ்…
Read More...

அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்களில் மக்கள் வெள்ளம்!

தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் நடாத்திய 5 மாபெரும் பிரச்சார கூட்டங்களில் மக்கள் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தனர். 'வளமான நாடு…
Read More...

பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கடந்த ஆறு ஆண்டுகளில் அரச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 332,084 ஆக குறைவடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரள…
Read More...

வாகன இறக்குமதிக்கு வரி விலக்கு இல்லை

அடுத்த வருடம் முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றாலும், வரியின்றி எந்தவொரு நபருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன…
Read More...

ரயிலில் மோதி ஒருவர் பலி

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று சனிக்கிழமை பிற்பகல் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே…
Read More...

மட்டக்களப்பு வவுணதீவில் பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும் வீதியில் வாகனக் கோளாறினால் முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றி இன்று சனிக்கிழமை மாலை தீப்பற்றி எரிந்தது.…
Read More...

நுவன் போபகேயை ஆதரித்து மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம்

-மட்டக்களப்பு நிருபர்- 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக "மக்கள் போராட்டம் முன்னணியில் மக்களின் வேட்பாளர்" எனும் தொனிப்பொருளில் போட்டியிடும் வேட்பாளர் நுவன் போபகேயை…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை : பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உரிய நேரத்துக்கு…
Read More...