Browsing Tag

Mattu News

முட்டை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

அண்மையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அந்த விலையில் முட்டைகளைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 20…
Read More...

கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

எல்பிட்டியில் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் துரிதமாக அதிகரித்த எச்.ஐ.வி தொற்று

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இவ்வருடம் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் துரித அதிகரிப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஹம்பாந்தோட்டை மாவட்ட பால்வினை நோய் தடுப்பு…
Read More...

வேட்பாளர்கள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பது கட்டாயம்

வேட்புமனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு வேட்பாளரும் அன்றைய தினம் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்…
Read More...

அதிகரிக்கப்பட்ட உர மானியம் வழங்கும் திகதி அறிவிப்பு

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க…
Read More...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தில் போட்டி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி…
Read More...

சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம்

அம்பலாந்தோட்ட - அகுங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து உரிய அனுமதியின்றி வெளியே அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பிச் சென்றமை தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணியிலிருந்து…
Read More...

முன்னாள் அமைச்சர்களின் நிதி முறைகேடுகள் அம்பலம்!

முன்னாள் அமைச்சர்களின் நிதி முறைகேடுகள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்…
Read More...

படப்பிடிப்பிற்காக மட்டுப்படுத்தப்படும் ரயில் சேவை!

கொழும்பிலிருந்து பதுளை வரை இடம்பெறும் மலைநாட்டுத் ரயில் சேவை இன்று புதன்கிழமை முதல் எல்ல தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய…
Read More...

கருவளையம் நிரந்தரமா போக வேண்டுமா? இப்படி செய்து பாருங்கள்

பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு…
Read More...