Browsing Tag

Mattu News

மட்டக்களப்பில் வேட்பாளர் ஒருவரின் வாகனத்தின் மீது தாக்குதல்!

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பாலசுந்தரம் சிறிபாலன் மீது இனந்தெரியாதோர் இன்று வியாழக்கிழமை இரவு 6.35 மணியளவில் மேற்கொண்ட கல்வீச்சினால் அவரது காரின் கண்ணாடி…
Read More...

சந்தையில் சடுதியாக அதிகரித்த தேங்காய் விலை!

சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. மட்டக்களப்பில் சில இடங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தேங்காய்…
Read More...

அரசாங்கம் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது!

2028ஆம் ஆண்டளவில் இலங்கை வெளிநாட்டு கடன் செலுத்தலை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது…
Read More...

செலவுகளை குறைக்கும் நோக்கில் ஊழியர்கள் பணிநீக்கம்!

3 ஆவது ஆண்டாக மெட்டா நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. செலவுகளைக் குறைக்கும் நோக்கில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்,…
Read More...

பெண்கள் மற்றும் சிறுவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் வகுக்கப்பட…

எமது நாட்டில் இந்த துரதிஷ்டவசமான, சூழ்நிலையில் குழந்தைகள், சிசுக்கள், தாய்மார்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் நாளுக்கு நாள் மீறப்படுவதைக் காணமுடிகிறது. சுகாதார அமைச்சின் அறிக்கைகளின்படி,…
Read More...

தடுப்பூசி செலுத்தியதால் சுகவீனமடைந்த மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்திய 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குருவத்தோட்ட - வெனிவேல்பிட்டிய கனிஷ்ட…
Read More...

ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு எதிராகப் பிடியாணை!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. . அதன்படி பங்களாதேஷில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம்…
Read More...

முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்குத் தன்னுடன் இருந்த அனுபவமிக்கவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More...

வகுப்பறையில் ஆசிரியைக்கு மசாஜ் செய்த 3 ஆம் வகுப்பு மாணவர்கள்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் 3ஆம் வகுப்பு ஆசிரியையான ரேகா சோனி என்ற ஆசிரியை தனது வகுப்பறையில் மாணவர் ஒருவரை தனக்கு மசாஜ் செய்ய வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ…
Read More...

25 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

25 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இந்தியப் பயணி ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளை கடத்த…
Read More...