Browsing Tag

Mattu News

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில், இன்று வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், காலை வேளையில் சில…
Read More...

கல்முனை மாநகர சபையின் மனித உரிமை மீறல் கவலையளிக்கிறது – நீதிக்கான மய்யத்தின் தலைவர்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் வினைத்திறனற்றதாக காணப்படுவது கவலையளிக்கிறது என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச்.…
Read More...

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,180 சங்குகளுடன் ஒருவர் கைது

புத்தளம் , கற்பிட்டி - வன்னிமுந்தல் பிரதேசத்தில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,180 சங்குகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார்…
Read More...

ஜனாதிபதியின் கையெழுத்துடன் நாணயத்தாள்கள் அச்சிடப்படலாம்: பிரதமர்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் எதிர்காலத்தில் அச்சிடப்படலாம் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை…
Read More...

எரிபொருள் விலையில் மாற்றம்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலையைக் குறைக்கவுள்ளது. இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 95 வகை…
Read More...

ஸ்பெயினில் பாரிய வெள்ளம்: 95 பேர் பலி

வலென்சியாவின் கிழக்குப் பகுதியில் நேற்று புதன் கிழமை திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் 95 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலென்சியாவின் சில பகுதிகளில் நேற்று முன் தினம்…
Read More...

முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டல்: மீறுபவர்களுக்கு நடவடிக்கை

முன்னாள் அமைச்சர்களுக்கு தங்குமிடத்தை கையளிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை 14 பேர் மாத்திரமே தங்களுடைய குடியிருப்புகளை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது…
Read More...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீடு குறைப்பு

சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு சொந்தமான ஏ330 விமானத்தின் விமானி அறையை பிரதான விமானி பூட்டிவிட்டு, துணை விமானியை வெளியில் விட்டுச் சென்ற சம்பவம்…
Read More...

போதை களியாட்ட விழா: யுவதி உட்பட 12 பேர் கைது

காலி, பெந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளுடன் களியாட்ட நிகழ்வொன்றை நடத்தியதாக கூறப்படும் யுவதி உட்பட 12 பேர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக பெந்தோட்டை பொலிஸார்…
Read More...

நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள்: அதிர்ச்சியில் மருத்துவ உலகம்

பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற வகையிலும் இது உலகில் இரண்டாவது நிகழ்வு ஆகும்.…
Read More...