Browsing Tag

Mattu News

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காலி – கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள்

காலி - கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கின்றது. குறித்த வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பான விசேட…
Read More...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருடையது என சந்தேகிக்கப்படும் ஜீப் மீட்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் ஜீப் வாகனமொன்று நுகேகொடை குற்றவியல் விசாரணை பிரிவினால் மீட்கப்பட்டுள்ளது. கொட்டாவ - லியனகொட பகுதியில் வைத்து குறித்த…
Read More...

ஜனாதிபதிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையே சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட…
Read More...

மற்றுமொரு சொகுசு வாகனம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிப்பு!

முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சொகுசு வாகனம் கொட்டாவ - லியங்கொட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…
Read More...

வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலே சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் கூறினார்!

பாதீடு ஒன்று முன்வைக்கப்படாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச பணியாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என அறிவித்ததாகப் பிரதமர்…
Read More...

பாராளுமன்றத் தேர்தலின் போது கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுடனான பயிற்சி செயலமர்வு

-மட்டக்களப்பு நிருபர்- பாராளுமன்றத் தேர்தலின் போது கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுடனான பயிற்சிச் செயலமர்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்…
Read More...

இதுவரை காலம் நாட்டை மோசடியில் தள்ளிய அரசியல் 14 ஆம் திகதி தோற்கடிக்கப்படும்!

-மூதூர் நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திருகோணமலை - தோப்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.…
Read More...

தமிழ் தேசியம் பேசியவர்கள் கூட்டமைப்பை அழித்ததை விட வேறு எதையும் செய்யவில்லை!

-யாழ் நிருபர்- தமிழ் தேசியம் என்று பேசுவார்கள் விடுதலைப் புலிகளின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்ததை தவிர வேறு எந்த உரிமைகளையும் வென்றெடுக்கவில்லை என…
Read More...

ரயிலில் மோதி மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டதில் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். சுண்டுக்குழி பகுதியை சேர்ந்த…
Read More...

மூன்று வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி – 20 பேர் காயம்

-நானு ஓயாநிருபர்- நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…
Read More...